தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 57 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
JayDate: Wednesday, 21 May 2014, 2:09 PM | Message # 561
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Ithu yenna Viji commentla kekka vendiya kelvi yellam pottu oru update adichuteengala.  Shanthiye semma suspenseaa oru kathai aarambichaanga.  Ippo athu athai vida suspensaa poguthu.  Kadaisi varai yaaru hero, yaaru heroine appadine theriyaama puthusu puthusa character pottu yezhutha poreengala.  Naanum nadula engayaanum pooralaamnnu paartha, thalaiyum puriyala vaalum puriyala

Yaaraanum melottama kathai sollungappaaa
 
shanDate: Wednesday, 21 May 2014, 5:40 PM | Message # 562
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹய்யோ ரவளி .....................

அமைதியான சந்தியா அறைவாளா?
இப்படி குழப்ப உன்னால் மட்டுமே முடியும் ...
இப்போ 2 பேரை உள்ளே நுளைசிட்டே ,இதை தவிர ஒன்னும் புரியலை
 
RAWALIKADate: Wednesday, 21 May 2014, 7:37 PM | Message # 563
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote shan ()
இப்போ 2 பேரை உள்ளே நுளைசிட்டே ,இதை தவிர ஒன்னும் புரியலை

சாந்தி

ரெண்டு பேரை நுழைச்சேன், வேற ஒன்னும் சொல்லல...சோ நீங்க சரியா புரிஞ்சிகிட்டீங்க.

நீங்க அஜுக்கு வேற ஜோடி சேர்த்துட்டீங்க. அதுதான் சந்தியாக்கு ஜோடி வேணுமே, அதுனால 2 பேர் உள்ள நுழைச்சேன்.

நீங்க அந்த 2 பேருல யாரை சந்தியாக்கு ஜோடி சேர்க்க போறீங்க?

எத்தனை நாள் தான் சும்மா சும்மா பயந்து பம்மிகிட்டே இருக்கறது? சோ, ஒரு மாற்றத்துக்கு தென்றல் புயலா போச்சு...அது எப்போன்னு சொல்லும் ஒரு பிளாஷ்பேக் வெச்சா நல்லா இருக்குமேன்னு யோசிச்சேன்.
 
RAWALIKADate: Wednesday, 21 May 2014, 7:41 PM | Message # 564
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote Jay ()
Naanum nadula engayaanum pooralaamnnu paartha, thalaiyum puriyala vaalum puriyala

Jay

நீங்க சொல்லறத பார்த்தா (thalaiyum puriyala vaalum puriyala)

கதை சரியா போகுதுன்னு புரிஞ்சிக்க முடியுது.

நீங்க கவலையே படாம கப்புன்னு கிடைக்கற எடத்துல பூந்துடுங்க...எல்லாம் சரியா கொண்டு போய்டலாம். (எத்தன தமிழ் சீரியல் நம்ப ஆளுங்க பார்த்து சரியா புரிஞ்சிக்கறாங்க!)

கொஞ்சம் இருங்க நம்ப ஆளுங்க வந்து சுருக்குன்னு கதை சுருக்கத்தை சொல்லுவாங்க....
 
shanDate: Wednesday, 21 May 2014, 9:50 PM | Message # 565
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
பாகம் -11

மேல் தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் அரண்மனை போன்ற வீட்டின் உள்ளே ஆங்கல இசை அலற காகா வலிப்பு வந்தார் போல் உடல் வெட்டி ஆடுகிறான் விரேன் ........லயோலோ தலைவன் .....தான்தோன்றி தனமானவன் .....அடவடிகாரன் ........
பிசினஸ் மேக்னெட் கார்த்திகேயனுக்கும் ,சமுக சேவகி மேனகைக்கும் பிறந்த தலைமகன் ......அப்பா எப்பவும் பிசுநேச்ஸ் என்றே பறப்பவர் .அம்மவோ ஊரை திருத்த சுற்றுபவர் ....பிள்ளைகளோ கவர்நேச்ஸ் பொறுப்பில் சிறுவயதில் இருந்தே ........

டேய் வீர் சத்தத்தை குறைகிரியா உள்ளே வந்து அதை உடைகட்டுமா என்று அவன் அரை வாசலில் நின்று மிரட்டினால் அவன் தங்கை லாவின் .
ஏய் வாலு இது என் ரூம் அனுமதி இல்லாமல் வந்ததும் இல்லாமல் என்னையே அரடுரே என .....
உன் காலேஜ் பந்தாவை இங்கே விடாதடா ,முதலில் அதை நிறுத்து என் தூக்கதை அது கெடுக்குது என்று சொல்ல
அதை சிறிதும் காதில் வாங்காமல் இன்னும் சத்தத்தை கூட்டினான் வீர் ....இவனிடம் அடாவடி எடுபடாதுன்னு புரிந்த நாயகி ஏய் ப்ளிஸ் இன்னும் 10 நிமிடம் ரெஸ்ட் எடுத்தா தான் காலேஜ் கிளம்ப முடியும் என்று சோகமாக சொல்ல ,தன கைகடிகாரத்தில் மணி பார்த்த வீர் உடனே ரூமை விட்டு வெளியேறி காரை எடுத்து கொண்டு வெளியேறினான் ..
என்னாச்சு இவனுக்கு என்ற யோசனையில் லவின்.....
வீர் காரை நிறுத்திய இடம் சந்தியாவின் தெருமுனை ....

வரேன்மா ,பாய் என சொல்லி சந்தியா வருவதை ரசனையுடம் பார்த்தபடி இன்று எப்படியும் தன காதலை அவளிடம் சொல்லிடனும்
என்று காத்திருக்கிறான் வீர் ..........
அதே நேரம் மறுமுனையில் தன வண்டியில் சாய்ந்து விழிஎடுகாமல் அவளையே நோட்டம் விடுகிறான் விக்ரம் ..........
 
SSDate: Wednesday, 21 May 2014, 9:56 PM | Message # 566
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
கலக்கிடீங்க shan... லவ் triangle ஆகிடிச்சு.. விஜய் டிவி பாணியில் கேக்கணும் ன..

இனி அடி யாருக்கு விக்ரமிற்கா? வீர்கா? அப்படின்னு நிறுத்தி இருக்கீங்க.. பார்போம் அடுத்த பகுதியில்


Message edited by SS - Wednesday, 21 May 2014, 9:57 PM
 
RAWALIKADate: Wednesday, 21 May 2014, 9:57 PM | Message # 567
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
சாந்தி நீங்க சரியா 2 பேரையும் கொண்டுவந்து நிறுத்திடீங்க!

சோ அந்த கார் ஆள் = விக்ரம்

காதல் சொல்ல காத்திருப்பவன் = வீர்
 
shanDate: Wednesday, 21 May 2014, 10:01 PM | Message # 568
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote RAWALIKA ()
சோ அந்த கார் ஆள் = விக்ரம்

காதல் சொல்ல காத்திருப்பவன் = வீர்


காரில் வரது -வீர் (பணக்காரன் )
பைக்கில் வருவது விக்ரம்
அடி யாருக்குன்னு அடுத்து எழுத போறவங்க சொல்வாங்க
 
SSDate: Wednesday, 21 May 2014, 10:16 PM | Message # 569
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
பாகம் -12

சந்தியாவை பார்த்து கொண்டிருந்த வீருக்கு அவளை முதல் முதலாக சந்தித்த தினம் நினைவிற்கு வந்தது.

அப்போது அவன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்தான். ஒரு நாள் நண்பர்களுடன், ஒரு ஐஸ்கிரீம் parlour க்கு சென்றிருந்தான். அங்கே ஒரு 10 வயது சிறுமி அவளது சிறிய தங்கையுடன் அமர்ந்து ஐஸ்கிரீம் சுவைத்து கொண்டிருந்தாள். அவளை கண்டவுடன் எத்தனை அழகு மற்றும் குழந்தைதனம் இவளிடம் என்று அவளை ரசிக்க ஆரம்பித்தான். (shan சொன்னது போல கொஞ்சம் பிஞ்சிலேயே பழுத்த case)

பிறகு ஏதோ ஒன்று அவனை உந்த அவளின் பின்னாலேயே சென்று அவளது முகவரி மற்றும் பெயர் படிக்கும் பள்ளி என்று அனைத்தையும் தெரிந்து கொண்டான். அடுத்த வருடமே அவள் படிக்கும் பள்ளிக்கு அவனும் அவனது தங்கை லாவினும் மாறினார்கள். அவனது குறிக்கோள் லாவினை இவளுக்கு தோழியாக்கி அவள் மூலம் சந்தியாவை சென்று சேர வேண்டும் என்பதே... அவன் போறாத காலம் லாவின் மற்றொரு sectionல் சேர்ந்து படித்தாள்....

நம் பெண்கள் குல திலகமாம் சந்தியாவோ பள்ளி முதலே யாரையும் நேரே பார்க்காமல் குனிந்த தலை நிமிராமல் சென்றதனால் லாவினிடம் தோழமை கொள்ள முடியவில்லை.

வீரோ சந்தியாவை பற்றி அறிந்து கொண்டே, லாவினை பொறியியல் படிக்குமாறு தூண்டி விட்டான். அவளும் அண்ணன் தன் மேல் உள்ள அக்கறையை நினைத்து சந்தோஷபட்டு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தாள். படித்தது தான் அவள் , சந்தியா எந்த கல்லூரியில் சேர்கிறாள் என்பது எல்லாம் தெரிந்து கொண்டு லாவினை அதே கல்லூரியில் சேர்த்து விட்டவன் வீர்.

இப்படியாக அவன் தங்களது முதல் சந்திப்பை நினைத்து கொண்டிருக்கையில் சந்தியா கல்லூரி பேருந்தில் ஏறி விட்டாள்.
 
vaideeshDate: Thursday, 22 May 2014, 5:52 AM | Message # 570
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
Dear Rawalika,
Awesome.You have added so many in one episode.
Others have filled it in a wonderful way!Though still confused,the story is lovely to read!
thanks to all for their updates!
 
Search: