தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 17 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
shanDate: Thursday, 20 Feb 2014, 6:52 PM | Message # 161
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote Meenatchi ()
chiko ethu yaru pudhu character?altready pota family treela ilaye pa....
puducha varavaga pavam dan.nama confuse agi epo dan clear agi irukom.avaga?
Meenatch

இந்த charecter ஊறுகாய் மாதிரி .....கிடப்பில் போட்டுடலாம் மீனா
 
NathasaaDate: Thursday, 20 Feb 2014, 7:21 PM | Message # 162
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
Hi chiko.....
nice update......
kinaru pola.....character ovvonnum ootredukkuthu pola.......
 
shanDate: Thursday, 20 Feb 2014, 7:26 PM | Message # 163
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
நீயின்றி நான் இல்லை -22
வண்டியை நிறுத்துங்க என நந்தினி அலற ஆடியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் .....ஆ .ஊ னா.கோபபடுவது .....என்ன நினைசிட்டு இருக்கீங்க மனதில் ....
நீ பேசியது மட்டும் சரியா .....நான் யார்னு நீ கேட்கலாமா .......என
நந்தன் நான் இப்போ தான் 1 ஸ்ட இயர் படிக்கிறேன் ......நமக்கு வயசிருக்கு .......முதலில் உங்கப்பா அமைசர் என்பதே எனக்கு பயமா இருக்கு .....
முதலில் அவர் சம்மதம் வேண்டும் .....என் பெற்றோர்கள் காதல் மனம் புரிந்தவர்கள் தான் ......அதனால்என் வீட்டில் சம்மதம் வாங்குவது எளிது .....
இப்போ நமக்கு தேவை பொறுமையே .சும்மா பாப் கார்ன் மாதிரி குதிக்காம நான் சொன்னதை பொறுமையா கேளுங்க ....
நம் காதலில் உறுதியை நாம் காட்டுவோம் ..
அதுவரை என் மேல் இழைவதை கொஞ்சம் குறைசிகோங்க(ஜானோதயம்)என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியலை என .......ஹே ......நிறுத்து உன் பட்டி மன்றத்தை .....எப்படி என் அப்பாவிடம் சம்மதம் வாங்குவதுனு எனக்கு தெரியும் .......அதற்காக உன்னை பார்க்காமல் பேசாமல் (இழையாமல்)இருக்க முடியாது ........
வாரம் ஒரு தரம் கண்டிப்பா என்னை பார்க்கணும் ......உன் படிப்பும் கெடாது ......டீல் ஓகே .என்றான் .........அவளை அவள் வீட்டு. அருகில் இறக்கிவிட்டு கிளம்பினான் ...
இரவு உணவில் நந்தா நீ கூட்டி வந்த பெண் நம் அந்தஸ்திற்கு ஏற்றவள் இல்லை என்றார் ......அப்பா அந்தஸ்து என்பது எது என
நம்மை சுத்தியுள்ள சொத்துகள் இது தெரியலையா என
இதை விட ஆயிரம் மடங்கு என்னால் சம்பாதிக்க முடியும் ,ஆனால் வாழ்வின் முக்கியமான திருமண முடிவு என் மனசு படி தான் என்றான்
ஓஹ.அவ்வளோ தூரம் வந்துட்டியா .நான் நினைத்தால் அந்த குடும்பத்தையே அழிசிடுவேன் என்று உறும ........
அப்படி ஏதாவது ஒரு சிறு முயற்சி நீங்க செஞ்சிங்கனா உங்க மகன் என்ன செய்வான்னு உங்களுக்கே தெரியாது என சவால் விட .......
அம்மா இருவரையும் பார்த்து என்ன செய்வது என கை பிசைந்து கொண்டு தவிப்புடன் இருக்கும் போது
மாடியில் இருந்து மம்மி என அழைத்து கொண்டே நதி போல் வருகிறாள் அன்பு தங்கை
ஒரு தங்க ரதத்தில்
பொன் மஞ்சள் நிலவு
ஒரு தங்க ரதத்தில்
பொன் மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த
என் தெய்வம் தந்த என் தங்கை
 
JayDate: Thursday, 20 Feb 2014, 8:07 PM | Message # 164
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Ayayayo chiko adutha characteraa.  Mudiyalai.  Intha characterai ingaye kazhatti vittudalaampa.  Super update.  Athaivida paatu super

Shanthi yenna ithu, heroine ithanai pesaraa.  Ithu sellathu, sellathu,  avanga kathaila yellam heroine manasukulla pesa mattumthaan anumathi undu.  Athey maathiri ithanai thelivaa vera pesaraale.  Romba idikkuthu. 

Nadhiyai yaar kooda korthu vidalaam???? me thinking
 
shanDate: Thursday, 20 Feb 2014, 8:41 PM | Message # 165
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote Jay ()
heroine manasukulla pesa mattumthaan anumathi undu. Athey maathiri ithanai thelivaa vera pesaraale.

எவ்வளோ நாள் தான் மனசுக்குள்ள பேசுறது ........அவளுக்கும் கோபம் வரும்னு காட்டுனுமெ .......எவ்வளோ தான் வாங்குவா கன்னம் என்னாகுறது ?
தின்க் பண்ணி அடுத்த எபி போடு
 
chikoDate: Thursday, 20 Feb 2014, 9:27 PM | Message # 166
Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
Quote Meenatchi ()
chiko ethu yaru pudhu character?altready pota family treela ilaye pa....puducha varavaga pavam dan.nama confuse agi epo dan clear agi irukom.avaga?

கதையைய் கொண்டுபோக வர பாத்திரங்கள்,அவங்க ரெகுலரா வரமாட்டாங்க.

விஷயம் எதுவுமே இல்லை என்றால்,MR நாவலில் வரமாதிரி பேசியதையே திரும்ப திரும்ப வெட்டியா பேசறமாதிரி இருக்கும்.டைலாக்கும் வெட்டியா இருக்கும்.
ஹீரோயின் எத்தனை முறை தான் அரை வாங்குவா?

எனக்கு வன்முறை பிடிக்காது.
 
NathasaaDate: Thursday, 20 Feb 2014, 10:34 PM | Message # 167
Major general
Group: *Checked*
Messages: 360
Status: Offline
shan kalakkal update and........ super song.......
 
srkDate: Thursday, 20 Feb 2014, 11:27 PM | Message # 168
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
Quote chiko ()
கோட்டையூர் ஜமீன் = ரகுநந்தன் பூபதி + ஆதித்ய பூபதி +ஹேமா தேவி  ரகுநந்தன் பூபதி +பிரபாவதி = அர்ஜுன் (காதலி சம்யுக்தா என்கிற யுக்தா )

ஆதித்ய பூபதி ஜமீனை விட்டு திருமணம் ஆகும் முன்னமே போய்விடுவதால்,அவரை பற்றிய விவரங்கள் ,தொடரும் எபிசோடுகளில் வரும்.

விஸ்வநாதன்+ஹேமா தேவி = நந்தினி,கெளதம்.

மத்திய அமைச்சர் ரகுவீர் குமார் +ஸ்ரீ பிரபா = நந்தன் அப்புறம் ஒரு சுட்டி தங்கை (பேரு யாராவது வெய்யுங்க)

மிகவும் நெருங்கிய உரவு முறையில் திருமணம் மருத்துவ ரீதியில் சரியானதல்ல என்பதால்

சாந்தி உங்க எபிசொட் 17இல் வரும் கதா பாத்திரங்களை பெயர் மாற்றிவிட்டேன்.

ஓகே பிரண்ட்ஸ் இப்ப தெளிவாயிடுச்சா. :'(

இந்த family tree ஓகே.


Life is God's Gift
 
srkDate: Thursday, 20 Feb 2014, 11:38 PM | Message # 169
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
jay, shanthi, chiko, meenachi

thanks for episodes. ippothan thelivaa irukku.


Life is God's Gift
 
srkDate: Friday, 21 Feb 2014, 0:06 AM | Message # 170
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
நீயின்றி நான் இல்லை - 23

மாடிப்படிகளிலிருந்து தேவதையாய் இறங்கிய நந்திதாவைக் கண்டதும் மொத்த குடும்பமும் தங்கள் சண்டையை நிறுத்தி அவளை அன்புடன் பார்த்தது.

மம்மி என்ற சிணுங்கலுடன் வந்த நதி, மம்மி என்னை மட்டும் விட்டுவிட்டு நீங்கள் எல்லோரும் எப்படி சாப்பிடலாம் என்க 

அப்படியில்லடா செல்லம் அப்பாவும் அண்ணனும் ஒரு பிசினஸ் டீல் பேசிகிட்டு இருந்தாங்க. நான் என்னைக்காவது உன்னை விட்டுட்டு சாப்பிட்டுருக்கேனா என்ற அம்மாவை இறுக அணைத்துக்கொண்டு அப்பாவையும் அண்ணனையும் பார்த்து நாக்கை துருத்தினாள் நதி.

ரகுவோ இதுவரை இருந்த மனநிலை மாறி மென்மையாக தன் மகளின் அழகு முகத்தை பார்த்தார். பதின்ம வயதில் இருக்கும் நதியின் வெகுளியான சுபாவத்தை நினைத்து கவலைகொண்டவர் இவளை ஒரு நல்லவன் கையில் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்தார்.

பின்னர் அனைவரும் சேர்ந்து உணவருந்த தொடங்கினர்.

அவசரஅவசரமாக அள்ளி சாப்பிட்ட நதியை சாப்பாட்டை ரசித்து உண்ணாமல் இது என்ன பழக்கம் என ஹேமா கடிந்து கொள்ள,

இல்லையம்மா, நாளை எனக்கு மாடல் ப்ராக்டிகல் இருக்கு. எப்போவுமே அந்த கௌதம் (நந்தினியின் தம்பி) தான் பர்ஸ்டா வர்றான்.  இந்த முறை நான் தான் முதல் ரேங்க்ல வரணும். நல்லா படிச்சி அந்த கௌதம் முகத்துல கரியை பூசல என் பேர் நிதி இல்லை என ஆவேசமாக சொன்ன நிதியை கண்டு நமட்டு சிரிப்பு சிரித்தான் நந்தன்.

அம்மா பாரும்மா இந்த நந்துவை, என்னை பார்த்து நக்கலா சிரிக்கிறான் என்ற நதியை பார்த்துக்கொண்டே "ஆமாம் அம்மா இவளுக்கு வேற வேலையில்லை. ஒவ்வொருமுறையும் இதே சபதம் தான். ஆனா ரேங்க் கும் வரலை. இவ பேரும் மாறலை. அந்த பையன்தான் எப்போவும் முதல் ரேங்க்ல இருக்கான். இவ எப்போவுமே செகண்ட் தான்.  போம்மா போய் நல்ல தூங்குற வேலையை பாரு என்று அவளை உசிப்பி விட்டு சென்றான் நந்தன்.

டேய் நந்து (மனசுக்குள்ளதான், வெளில சொன்னா பிச்சுடுவானே) இந்த முறை நான் கண்டிப்பா ரேங்க் வாங்கிடுவேன். அதுக்கப்புறம் உனக்கு இருக்கு என்று கருவிக்கொண்டே கை அலம்பிவிட்டு தன் அறைக்கு படிக்க சென்றாள் சின்சியர் சிகாமணி நதி.

பொறுத்திருந்து பார்ப்போம், இந்த முறையாவது கௌதமை முந்துகிறாளா என்று...........


Life is God's Gift
 
Search: