தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
RAWALIKA | Date: Friday, 28 Feb 2014, 7:52 PM | Message # 321 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote Meenatchi (  ) nama ellam yaru?sindhu bath pakathu veedu ila? அட அதே வீடுன்னு நினைச்சேன்....இல்லையா?
|
|
| |
RAWALIKA | Date: Friday, 28 Feb 2014, 8:18 PM | Message # 322 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote shan (  ) ரவளி எபி கொடுக்க வறேன சொல்லி இருக்கா சாந்தி நல்ல வேள என் பேரு சொல்லி துண்டு போட்டுடீங்க...
இத்தன வேலைக்கு நடுவுலயும் எபிசொட்ல வரும் சம்பவம் என் மனசுல வந்து வந்து போகுது...
க்ளு தரட்டா?
"பாளர்"
தம் தன தம் தன
பாட்டு மாறிடுச்சுடோய்ய்ய்ய்
"ஒரு தென்றல் புயலாகி வருதே..."
|
|
| |
meenasan | Date: Friday, 28 Feb 2014, 8:56 PM | Message # 323 |
 Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
| Meenachi....athu ennapa 8 vathu flr poganinaithan 4th flr heroina parthan 3r flr heroin podich iluthutu poran.......123 4 correcta padichuttu vanga darling romba kolambi poitingalo
|
|
| |
SS | Date: Friday, 28 Feb 2014, 9:09 PM | Message # 324 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Nachunu update kuduthuteenga friends.... situations songs kooda super pa
|
|
| |
shan | Date: Friday, 28 Feb 2014, 9:28 PM | Message # 325 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ஹாய் ஜெய் , நான் நான்சியை வைத்து ஒரு சண்டை காட்சி அமைக்கலாம்னு நினைத்தேன் .நீ கி லுகிளுபா கொண்டு போய்டே .....காதல் மனம் எதிர்கலையா
|
|
| |
SS | Date: Friday, 28 Feb 2014, 9:33 PM | Message # 326 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| பாகம் -46
நந்தினியின் கண்ணில் கண்ணீர் ஆறாக ஓடியது. அதனை பார்த்ததும் நந்தன் அவளை விட்டு விலகி எழுந்து ஆடைகளை அணிந்து நகர்ந்து ஜன்னல் அருகே சென்று அங்கே வெளியே வெறித்து கொண்டிருந்தான். அவளது கண்ணீர் அவனை கொல்லாமல் கொன்றது.முன்பு இது போல அவன் நெருங்கிய போது அவள் நாணத்துடன் அவனை அணைத்தது அவனுக்கு நியாபகம் வந்து கொன்றது.
சிறிது நேரத்தில் நந்தினியை திரும்பி பார்த்தவன், " உன்னை பார்க்கவே கூடாது என்று தான் நினைத்து வந்தேன் ஆனால் உன்னை என்னால் மறக்க முடியவே இல்லை என்று இன்று தான் தெரிந்தது . அதே சமயம் உன்னை ஒன்றும் செய்யாமல் விடவும் எனக்கு மனது இல்லை. ஆகையால் " என்று நிறுத்தி தன்னுடைய பையில் இருந்த தாலியை எடுத்து அவள் எதிர்பாரா வண்ணம் அவளது கழுத்தில் கட்டி விட்டான். முதலில் என்னமோ என்று நினைத்து அதிர்ந்தவள் , தாலி என்று தெரிந்தவுடன் அவளது கண்களில் மின்னல் தோன்றி உதட்டில் ஒரு பொன் முறுவல் தோன்றியது. அதனை சொந்தத்துடன் பார்த்தவன் முகம் மறுபடியும் இறுகியது.
இதனை உன்னுடைய கழுத்தில் கட்டியதால் உன்னுடன் வாழ்ந்து விடுவேன் என்று நினைக்க வேண்டாம். இனி நீயாக வந்தால் கூட உன்னை ஏற்பது கஷ்டம். இனி என்னுடைய மனதில் நீ இல்லை என்று அவளை அதிர செய்தவன் அவளை தர தரவென இழுத்து அவளது இருப்பிடத்தில் கொண்டு விட்டு சென்று விட்டான். அதிர்ச்சியில் இருந்த நந்தினிக்கு தான் எப்படி இங்கே வந்தோம் என்றே தெரியவில்லை.
காலமும் அவர்களுக்காக நில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தது.
Message edited by SS - Friday, 28 Feb 2014, 10:02 PM |
|
| |
shan | Date: Friday, 28 Feb 2014, 10:19 PM | Message # 327 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| ஹாய் ss , தாலி கட்டிட்டு வாழ மாட்டானா .........ம்ம்ம் .இது புதுமை ..........
|
|
| |
SS | Date: Friday, 28 Feb 2014, 10:36 PM | Message # 328 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote shan (  ) ஹாய் ss ,தாலி கட்டிட்டு வாழ மாட்டானா .........ம்ம்ம் .இது புதுமை ........ புதுமை இல்லை shan.. எத்தனை கதைகளில் பார்த்து இருப்போம்...... எல்லாம் அரச்ச மாவு தானே பா...
|
|
| |
chiko | Date: Friday, 28 Feb 2014, 10:37 PM | Message # 329 |
 Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
| நீயின்றி நான் இல்லை -46 பனிவிழும் இரவு... நனைந்தது நிலவு ... இளங்குயில் இரண்டு... இசைக்கின்ற பொழுது ... பூ பூக்கும் ராப்போது...பூங்காற்றும் தூங்காது....
(அமெரிக்காவில் தமிழ் பாட்டு எப்படி கேக்குதுன்னு கேக்ககூடாது....ரவளிக்கா )
காலையில் கண்விழித்த நந்தன்,பக்கத்தில் கசங்கிய மலரை போல உறங்கும் நந்தினியை பார்த்து,ச்சே என்ன காரியம் செஞ்சிடேன்...இவளை எப்படில்லாம் தாங்கணும்னு நினைச்சேன், அவள் கன்னம்,உதடு ,கழுத்துத்தில் இருந்த பல் தடங்களையும் கை மற்றும் காலில் இருந்த காயங்களையும் பார்த்து இப்படி முரட்டு தனமா நடந்து கொண்டேனே,இவ என்னை மன்னிப்பாளா?
அப்போது கண் விழித்த நந்தினி, பட்டு போன்ற அவன் தலை முடியை இரண்டு கையாலும் கோதிக்கொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்து,
இப்படி அவசர பட்டுட்டீங்களே...ஒரு வருஷமா உங்களையே நினைச்சி சுவாசிச்சிகிட்டிருந்த எனக்கு இப்படி ஒரு தண்டணைய கொடுத்திட்டீங்களே. என்னோட படிப்பு முடிஞ்சதும் உங்ககிட்ட முறைப்படி உங்க பொண்டாட்டியா வரணும்னு நினைச்சேன்,அந்த ஆசையில மண்ணள்ளி போட்டுடீங்களே.
ஏய், நான் என்னைக்கு உன்ன பார்த்தனோ அன்னைக்கே நீ என்னோட பொண்டாட்டி. என்னோட பொண்டாட்டிக்கு எப்படி வேற ஒருத்தன் புரபோஸ் செய்யலாம்?
அவன் சொன்னத கேட்ட நீங்க,நான் எந்த பதிலும் சொல்லலையே,அதை ஏன் கவனிக்கல?
அந்த நேரத்திலே உன்ன அடையணும்னு தான் எனக்கு இருந்தது.
சரி எழுந்து குளிச்சி ரெடியாகு...நாம ஷாப்பிங் போயிட்டு,நாளைக்கு பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா கோயிலுக்கு போய் கல்யாணம் செஞ்சிக்கலாம்.
கண்ணை சாசர் மாதிரி விரிச்சி நந்தினி அவனையே பாக்குறா....இவனுக்கு எல்லாமே அதிரடி தான்...
ஏய் அப்படி பாக்காத....அப்புறம் திரும்ப நீ தூங்க வேண்டி இருக்கும்..
பரவாயில்லை நான் திரும்ப தூங்க ரெடி... இப்போ மணி எட்டு தான் ஆகுது...
ஹூ... ஹூ ...கத்திய நந்து,வா திரும்பவும் முதல்ல இருந்து படிக்கலாம்.
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி....
நமைச்சேர்த்த இரவுக்கொரு நன்றி....
அயராத இளமை சொல்லும் நன்றி..நன்றி...
அஹலாத நினைவு சொல்லும் நன்றி ..நன்றி...
|
|
| |
chiko | Date: Friday, 28 Feb 2014, 10:42 PM | Message # 330 |
 Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
| ss நீங்க முந்திக்கிட்டீங்க.
|
|
| |