தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 41 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
JayDate: Monday, 03 Mar 2014, 6:20 PM | Message # 401
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Hey Maami, super vaanga vaanga.  Oru kathaasiriyar udhayamaagiraar

Semma update maami.  Ippadi suspense vachu mudichuteengale.  Adutha updatetum seekiram podunga
 
meenasanDate: Monday, 03 Mar 2014, 7:02 PM | Message # 402
Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
Pattu  vanga vanga.........  periya update podunga.....
 
SSDate: Monday, 03 Mar 2014, 8:03 PM | Message # 403
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Nice update Pattu... suspense vechi kalakiteenga. adhuthu enna varum nu aavala waiting.. friends....
 
shanDate: Monday, 03 Mar 2014, 8:41 PM | Message # 404
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
hai pattu,
acho end card podalaamnu ninaithaal innerathil suspence ..........yaaru atutha relay poda porathu.............
 
RAWALIKADate: Tuesday, 04 Mar 2014, 1:16 AM | Message # 405
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Pattu வாங்க வாங்க

வரும்போதே செமையா சஸ்பென்ஸ்ல நிறுத்திடீங்க...
..அந்த முடிச்சை நீங்களா இல்ல வேற யாராவதா அவிழ்க்க போறது?

அவிழ்க்க போவது யாரு...!


(ச்சே ..இப்படி எக்குத்தப்பாக மத்தவங்க சொல்லுவது / பண்ணுவது எல்லாம் அப்படியே காபி அடிக்க கூடாது..இந்த மாதிரி அவிழ்க்க போவது யாரு னு மொட்டையா கேட்டா என்ன நினைப்பாங்க? காமன் சென்ஸ் வேண்டாம்? இதுக்குதான் சொந்த சரக்கு வேணும்னு சொல்லுவது.)
 
SSDate: Tuesday, 04 Mar 2014, 8:05 AM | Message # 406
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
பாகம் - 55

அன்று காலையிலேயே நந்தினிக்கு ஒரு phone வந்தது. அது நந்தனுக்கும் மாயாவிற்கும் இன்று அவனது பார்ம் ஹவுஸில் திருமணம் என்பது. அதனை கேட்டவுடன் அவளும் ஷில்பாவும் குழந்தையுடன் அந்த வீட்டிற்கு ஓடினர்.

அங்கே நந்தினியின் குடும்பத்தாரும், நந்தனின் குடும்பத்தாரும், அர்ஜுன், யுக்தா , மாயா மற்றும் சுரேஷ் அனைவரின் குடும்பமும் இருந்தது.

அங்கே மாயாவோ மணமகளாக அலங்கரித்து கொண்டு நந்தினியை ஏளனமாக பார்த்தாள். நந்தனோ மணமகனை போன்றதொரு உடையில் இருந்தான். அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்த போது அதற்கு வழியே இல்லாமல் அவனை மணமேடையில் அமர்த்தினர். மாயாவோ " வா வா நந்தினி, நீ வரமாட்டாய் என்று நினைத்தேன். நீ முதலில் என்னை வாழ்த்த வேண்டும் அப்போது தான் என்னுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறி சென்று நந்தன் அருகே அமர்ந்தாள்.

இதனை பார்த்த நந்தினியின் மனம் கொதித்து போனது. சரி இப்படியே ஆகட்டும் என்று வேகமாக அந்த இடத்தில இருந்து வெளியே வந்தாள். அவள் வெளியே வரும் போது கெட்டி மேள சத்தம் கேட்டது , அவளது கண்ணில் கண்ணீர் ஆறாக ஓடி அவளது விழியை மறைத்தது. எங்கே இருக்கோம் என்றே தெரியாமல் அவள் நடு ரோட்டில் தலை தெறிக்க ஓட எதிரே வந்த tanker லாரியின் பிரேக் போட்டும் முடியாமல் போக , நந்தினி அதில்  மோதி தூக்கி எரியபட்டாள்.

நந்தினி ஓடியதும் அவளை தேடி வந்த நந்தன் இதனை  பார்த்து உறைந்து போனான். பிறகு அவனும் அர்ஜுனும் அவளருகே ஓடி சென்று அவளை தூக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர் . சிகிச்சையின் பலனால் நந்தினி உயிர் தப்பினாள். நந்தனோ கடவுளுக்கு ஆயிரமாவது முறை தனது  நன்றியை தெரிவித்து கொண்டு தன் மகனை அணைத்து கொண்டு இருந்தான்.

அவளுக்கு மயக்கம் தெளிந்தது என்று கூறிய நர்சின் பின்னால் சென்ற அனைவரும் அவளையே பார்த்தனர். அவளோ முதலில் " நான் எங்கு இருக்கிறேன்" என்றாள் . அடுத்ததாக " நீங்கள் எல்லாம் யார் ?" என்று கேட்டு அனைவரையும் அதிர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு சென்றாள்.


Message edited by SS - Tuesday, 04 Mar 2014, 8:17 AM
 
RAWALIKADate: Tuesday, 04 Mar 2014, 8:28 AM | Message # 407
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
SS

இப்போதான் கதை ..தமிழ் கதை டச் ..அம்னீஷியா...குடுத்து இருக்கீங்க...

அப்போ பட்டு போட்ட முடிச்சு இது தானா?

"இது தானா ..இது தானா

எதிர்பாராத அம்முடிச்சி இது தானா"
 
SSDate: Tuesday, 04 Mar 2014, 9:01 AM | Message # 408
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote RAWALIKA ()
SSஇப்போதான் கதை ..தமிழ் கதை டச் ..அம்னீஷியா...குடுத்து இருக்கீங்க...

அப்போ பட்டு போட்ட முடிச்சு இது தானா?

"இது தானா ..இது தானா

எதிர்பாராத அம்முடிச்சி இது தானா"
ஹி ஹி ஹி தாங்க்ஸ்...

பட்டு  எதை நினைத்து போட்டாங்கன்னு தெரியாது, நான் இப்படி கொண்டு போயிட்டேன் ....


Message edited by SS - Tuesday, 04 Mar 2014, 9:23 AM
 
shanDate: Tuesday, 04 Mar 2014, 9:35 AM | Message # 409
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் ss ,
விபத்து நடக்கும் போது குழந்தை கையில் இல்லையா ?ஹய்யோ மறுபடியும் முதலில் இருந்து காதலித்து ,அப்பு வாங்கி .அச்சராம்  வைச்சு முடியலை ......இது சிந்துபாத் கதையே தான்
 
SSDate: Tuesday, 04 Mar 2014, 9:52 AM | Message # 410
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote shan ()
ஹாய் ss ,விபத்து நடக்கும் போது குழந்தை கையில் இல்லையா ?ஹய்யோ மறுபடியும் முதலில் இருந்து காதலித்து ,அப்பு வாங்கி .அச்சராம் வைச்சு முடியலை ......இது சிந்துபாத் கதையே தான்
adhu ellam flashback la varum shan...... neenga yaaravadhu poduveenga illaya

ennala mudincha siru udavi.. idha sindubad kathai madhiri kondu poga.. anyways mudivu thaan namakku theriyume pa..


Message edited by SS - Tuesday, 04 Mar 2014, 9:53 AM
 
Search: