தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
shan | Date: Thursday, 06 Mar 2014, 8:06 PM | Message # 461 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| பாகம் -63 சில்பா வெளியில் சென்றவுடன் உள்ளே நுழைகிறான் கௌதம் . அக்கா ,அத்தான் பற்றி தெரிந்தும் அவரை விரும்பியது நீ .மாயக்கு விட்டு கொடுத்து படிக்கச் போனதும் நீ .காதலில் நீ மட்டுமே முடிவெடுபாயா?அத்தானிடம் கேட்டாயா?அவர் பட்ட கஷ்டம் உனக்கு தெரியுமா ?அவர் தவறே செய்யலைன்னு நான் சொல்லலை ......தவறை திருத்தி வாழணும்னு நினைக்கும் போது நீ செய்வது ........உன் வாழ்வு உன் கையில் என்று சொல்கிறான் .நந்தினியோ எதையும் காதில் வாங்காமல் சிலை போல் அமர்ந்திருந்தாள்....... அவளை 1 நிமிடம் பார்த்த கௌதம் இந்த விசயத்தை கௌதமிடம் பத்த வைசிடான் (பத்த வைசிடியே பரட்டை )
நந்தனோ இதை கேட்டவுடன் அவன் ரத்தம் கொதித்தது .கண்களோ சிவந்தது ....அவனும் ஆடி ,அவன் கையில் ஆடியும் ஆடி நந்தினி வீட்டு வாசலில் நின்றது .......
நந்தினி இருக்கும் அறையில் கோபத்துடன் .. உள்ளே செல்கிறான் .நந்தினியோ அவனை பார்த்து அப்படியே அமர்நிதிருக்க உன் முடிவு என்னனு நீ தெளிவா சொல்லிட்டே உன் கஷ்டத்தை நானும் இனி அனுபவிக்கிறேன் என்று சொல்லி குழந்தையை தூக்கிக்கொண்டு ஆடியில் sendru விடுகிறான் .......... என்ன நடந்தது என்று புரியாத அதிர்சியில் நந்தினி
|
|
| |
Meenatchi | Date: Thursday, 06 Mar 2014, 9:59 PM | Message # 462 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| Quote shan (  ) உன் கஷ்டத்தை நானும் இனி அனுபவிக்கிறேன் என்று சொல்லி குழந்தையை தூக்கிக்கொண்டு ஆடியில் sendru விடுகிறான் .......... என்ன நடந்தது என்று புரியாத அதிர்சியில் நந்தினி kalakal update shan.keep rocking......
Meenatchi .S
|
|
| |
Meenatchi | Date: Thursday, 06 Mar 2014, 10:13 PM | Message # 463 |
 Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
| பாகம் 64
நந்தினி அதிர்ச்சியில்மீள்வதற்குள் நந்து அவனது காரில் பாராது விட்டான் .நந்தினி அழுதுகொண்டே வெளியே வர அதை பார்த்த அவளது வீட்டனர் எதும்நடக்காது போல் அவர் அவர் வேலையை பார்த்தனர்.இதை பார்த்த நந்தினி அம்மா என் குழைந்தை யை நந்து எடுத்து கொண்டு போய்ட்டார் அம்மா னு அழ இப்போ அவ கிட்ட பரிவ பேசுனா காரியம் கெட்டுடும் னு நினைத்த அவளது வீட்டினர் உனக்கு உன் புருஷன் வேண்டாம் அப்புறம் அவர் குழைந்தை எதுக்குனு கேட்க .... நந்தினி எனக்கு யாரும் வேண்டாம் என் குழைந்தை மட்டும் போதும்னு சொல்லி கோவமாக வெளியே சென்றுவிட்டாள்.நிதியோ கெளதம் நீக போய் கொஞ்சம் அண்ணி எங்க போரகனு பாருகளேன்.நிதி நீ பயபடாத அவ நேரா உங்க வீட்டுக்கு தான் போய் இருப்பா நீ கவலை படாம இருனு சொன்னான்.
கெளதம் நந்துக்கு போன் பண்ணி மாமா அக்கா அங்க தான் வரா.நீக அவள அங்கேயே உங்க மனைவியா இருகவைகறது உங்க சாமர்த்தியம் னு சொல்லி வைத்து விட்டான்..
ஆனா நம்ப நந்தினி சென்றது அர்ஜுன் வீட்டுக்கு.....
Meenatchi .S
|
|
| |
SS | Date: Thursday, 06 Mar 2014, 11:30 PM | Message # 464 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| சூப்பர் தோழிகளே.. கதை சும்மா பிச்சிகிட்டு போகுது. அடுத்து எப்படி போகும்னே தெரியல... எல்லாரும் நல்ல கதை சொல்றீங்க பா...
பட்டு மாமி ..நீங்க சூப்பர் எபிசொட் போடறீங்க ... விரைவில் ஓர் நெடுந்தொடர்கதை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறோம் ...
shan , meenatchi. as usual kalakkal episodes.
Message edited by SS - Thursday, 06 Mar 2014, 11:30 PM |
|
| |
shan | Date: Thursday, 06 Mar 2014, 11:51 PM | Message # 465 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote Meenatchi (  ) ஆனா நம்ப நந்தினி சென்றது அர்ஜுன் வீட்டுக்கு ippo ethuku arjun vettuku poraa meenatchi.
|
|
| |
shan | Date: Friday, 07 Mar 2014, 7:28 AM | Message # 466 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| பாகம் -65 அர்ஜுன் வீட்டுக்குள் நுழையும் போதே அவன் யுகியுடன் வாக்கு வாதத்தில் ..அர்ஜுன் அக்கா கல்யாணம் முடிந்ததும் என் வீட்டில் வந்து பேசுறேன்னு சொனீங்க ..இன்னும் வரலை .என் நிலைமையை கொஞ்சம் யோசிங்க என்றாள். யுகி என் நிலைமை கொஞ்சம் யோசி இங்கே என்னால் தான் நந்தனுக்கு இந்த நிலைமை ,அவர் கல்யாணம் நடக்கும் போது தான் என் கல்யாணமும் என்கிறாள் .அங்கே மாமாவின் குடும்பமும் சோகத்தில் ..... இங்கே நந்தினியும் சம்மதிக்க மாட்டேன் என்கிறாள் .....அத்தை குடும்பமும் சந்தோசம் இழந்து நிற்கிறது .......இந்நேரத்தில் நம் கல்யாணம் பற்றி என்னால் நினைக்க கூட முடியாது என்கிறான் .....
ஓஹ......உங்களுக்கு உங்க உறவுகலேலாம் ரொம்ப முக்கியம் அப்போ என் நிலை ..........அப்பா இப்பவே என் ஜாதகத்தை எடுத்துட்டாங்க ....நீங்க எனக்கு வேண்டும் என்ற நினைப்பு கூடாதா ............
யுகி உன் நிலை எனக்கு புரியுது ...இப்போ முதலில் நந்தினியை தான் பார்க்கணும் என்கிறான் ........நந்தினி ,நந்தினி ,நந்தினி ....அவளும் வாழாமல் என் வாழ்க்கையையும் கெடுகிறாலே.......பெண் என்றாள் பொறுமை வேண்டும் .........இவாளோ என்று ஆத்திரத்துடன் கத்தும் போதே அர்ஜுனின் கை மின்னலென யுகி கன்னம் தொட்டது ............. கண்களில் நீருடன் யுகி .......கண்ணம்மா ஏண்டி இப்படி பண்றே .....கொஞ்சம் டைம் கொடு நான் வந்து வீட்டில் பேசுறேன் என்று சொல்லி அடி பட்ட கன்னத்தை தடவுகிறான் ......நந்தினியோ சத்தமில்லாமல் நகர்கிறாள் ....கால் போன போக்கில் நடந்து ஒரு பூங்காவில் அமர்ந்து யோசிக்கிறாள் ......நம்மால் தான் எல்லோர் வாழ்வும் வீணாகுது என்ற கற்பனையில் தவறான முடிவெடுக்கிறாள் ......அவள் கால்களோ மருந்து கடையை நோக்கி .....
|
|
| |
SS | Date: Friday, 07 Mar 2014, 7:59 AM | Message # 467 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote shan (  ) நம்மால் தான் எல்லோர் வாழ்வும் வீணாகுது என்ற கற்பனையில் தவறான முடிவெடுக்கிறாள் ......அவள் கால்களோ மருந்து கடையை நோக்கி ..... achoo Shan.. ennachu ... ?? Why this kolaveri ?
|
|
| |
shan | Date: Friday, 07 Mar 2014, 8:09 AM | Message # 468 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| Quote SS (  ) achoo Shan.. ennachu ... ?? Why this kolaveri ? kadaisi kattam...........
|
|
| |
SS | Date: Friday, 07 Mar 2014, 8:14 AM | Message # 469 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| பாகம் -66
தூக்க மாத்திரைகளை வாங்கி கொண்டு திரும்பும் போது, அவளருகே ஒரு மெர்செடெஸ் கார் அவளை இடித்து கொண்டு நின்றது, அதிலிருந்தவன் அவளது கைகளை பிடித்து உள்ளே இழுத்ததும் தான் நந்தினிக்கு சுய உணர்வு வந்தது. அவளை அப்படி இழுத்தவன் நந்தன்.
அவனது முகம் பாறை போல இறுகி இருந்தது...( எப்படின்னு தெரியல பா... )..அந்த முகத்தை கண்ட நந்தினியால் அவனிடம் எதுவுமே பேச முடியவில்லை. அவள் வாயை மூடி அமர்ந்து இருந்தாள். கார் அவர்களது பண்ணை வீட்டிற்கு சென்றது. அங்கே அவளை தர தரவென இழுத்து கொண்டு அவர்களது அறைக்கு சென்றான் நந்தன்.
" என்ன நினைத்து கொண்டு இப்படி செய்கிறாய்? நான் செஞ்சது தவறு தான். உணர்ந்து மன்னிப்பு கேட்டேன். என்னை மன்னிக்க இஷ்டம் இல்லை. தண்டித்தாய் .. என் குழந்தை பற்றி என்னிடம் தெரிவிக்கவில்லை. என்னை தெரியாதது போல நடித்து என்னை துன்புறுத்தினாய் .. என் நெஞ்சில் உதிரம் கொட்டுவது உனக்கு தெரியவில்லையா? (எப்படி தெரியுமாம் பா.. சொல்லுங்களேன்..).. தூங்குபவர்களை எழுப்பலாம். நடிப்பவர்களை எழுப்ப முடியாது. என்னை நீ இந்த அளவு வெறுப்பாய் என்றே நினைக்கவில்லை. என்னுடன் சேர சொல்கிறார்கள் என்று நீ இந்த முடிவுக்கு வந்து விட்டாய். உனக்கு இனிமேல் கஷ்டம் வைக்க மாட்டேன்.. இனிமேல் உன் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன். இந்தா பிடித்து கொள் உன்னுடைய விடுதலை பத்திரம்... என் குழந்தையை நான் தனியே வளர்த்து கொள்வேன். உனக்கு US செல்வதற்கான டிக்கெட்.. இன்னும் 5 மணி நேரத்தில் உனக்கு flight.. கிளம்பு நானே உன்னை ஏர்போர்ட்டில் விட்டு விடுகிறேன். ஷில்பாவிற்கும் சொல்லிவிட்டேன். அவள் உன்னுடையவற்றை கொண்டு வருவாள். நீ கிளம்பு " என்று கத்தி திரும்பினான். அங்கே நந்தினியை காணவில்லை. ( பாவி மக்கா .. தனியா பொலம்பி இருக்கே)
அவன் ஒரு அடி எடுத்து வைக்க போக.. அங்கே அது முடியாமல் கீழே பார்க்க. அங்கே நந்தினி அவனது கால்களை பிடித்து " என்னை மன்னிச்சிடுங்க" என்று கதறி கொண்டிருந்தாள் ..( சுரணை ரொம்ப கம்மியோ...??)
Message edited by SS - Friday, 07 Mar 2014, 8:48 AM |
|
| |
shan | Date: Friday, 07 Mar 2014, 9:11 AM | Message # 470 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| எப்போ கார் மாத்தினான் . உன் கடைசி எபியை இங்கே கோர்த்து விட்டால் கதை முடிந்ததா ?
|
|
| |