தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
SS | Date: Monday, 19 May 2014, 8:35 AM | Message # 551 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| nice update shan.. naanum nalaikku varen.. to start music..
viji neenga ellam free thaane pa.. podunga episodes.. sandhyava kandu pidikkalam.
|
|
| |
SS | Date: Tuesday, 20 May 2014, 5:36 AM | Message # 552 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| பாகம் - 8 ========
மாலையில் வீட்டிற்குள் வந்த வினி ," ஹே சந்தியா, எப்படி இருந்தது உன்னோட முதல் நாள்? ராகிங் எதுவும் இல்லாம சந்தோஷமா இருந்தியா." என கேட்கவும் கேவி கேவி அழுகிறாள் நம் சந்தியா. அழுதுகொண்டே, " அஜு தாண்டி ரொம்ப பண்ணினான். அப்பறம் ஒரு அக்கா வந்து கூப்பிட்டு போனாங்க" என்று ஒருவாராக விஷயத்தை அவளிடம் சொல்லுவதற்குள் இரண்டு மூன்று டவல்களை மொத்தமாக ஈரபடுத்திவிட்டாள்.
இப்படி இருக்காளே என்று இவளிடம் நொந்து போய் வெளியே வந்த வினி, அங்கே அஜு அமர்ந்து பணியாரங்களை மொக்குவதை பார்த்தவுடன், வேகமாக சென்று அவனது முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தாள்.
"என்னாச்சு டி பிசாசே, எதுக்கு இப்படி அடிக்கறே ?" என்று அவன் கத்த, அவளோ , " ஏன்டா சந்தியாவை பார்த்துக்கோ என்று சொன்னால் அவளை நீயே ராகிங் பண்ணியிருக்கியே, அறிவே இல்லையா" என்று சண்டை இட்டாள்.
அப்போது தான் மாடியில் இருந்து அழுது ஓய்ந்து போய் வந்த சந்தியாவை பார்த்தவன் , " அம்மா தாயே , நான் உன்னை எதாச்சும் பண்ணினேனா, சும்மா கூப்பிட்டு என் கூட தானே நிக்க வெச்சேன் , அதுக்கு அப்பறம் எவனாச்சும் உன் கிட்ட பேசி இருப்பானா ? யோசி.. அம்மா சின்ன பத்ரகாளி உங்கக்காவை யாரும் ஒன்னும் சொல்ல வேண்டாம் , அவளா எல்லாத்துக்கும் பயந்துக்கறா, முதலில் அவளை மந்திரி, என்னை ஆளை விடு " என்று அழாத குறையாக கூறிவிட்டு, கவனமாக தன் பணியாரங்களுடன் எஸ்கேப் ஆனான்.
Message edited by SS - Tuesday, 20 May 2014, 5:38 AM |
|
| |
shan | Date: Tuesday, 20 May 2014, 6:12 AM | Message # 553 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| இதுக்கு பேர் கலாட்டா இல்லையா கூட வைசிகிறதா ...... சந்தியாகு லவின் அக்காவா ............பணியாரத்தில் வினி ஏதாவது கலப்பானு நினைத்தேன் .என் ஆசை போச்சே
|
|
| |
shan | Date: Tuesday, 20 May 2014, 6:48 AM | Message # 554 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| பாகம் -9
அம்மாவிடம் 2 காப்பி வாங்கி சந்தியா அறைக்கு சென்ற வினி ,சந்து இப்படி தொடதர்கெல்லாம் அழலாமா ?கல்லூரி வாழ்க்கை நம் சிறகடிசி பறக்கத்தான் ......சரி உன்னை காப்பாற்றிய ஹீரோ யார் என்ற விவரம் கேட்க ........ஹீரோவா என்று சந்து முழித்து ஒரு வழியாக அவள் கேட்பது புரிந்து ஹய்யோ அது லவின் அக்கா என .... ஓ ஓ சீனியரா ?எந்த வருடம் என வினவ ,அவங்க 1ச்ட் இயர் தான்...
அப்புறம் ஏன் அக்கானு சொல்றே ,கூட படிபவர்களை பேர் சொல்லி கூப்பிடு என்று பெரிய அறிவுரையுடன் மாலை இனிதே முடிந்தது ........ அடுத்த நாள் எப்போதும் போல் வினி அம்மாவின் pbyai ஏற்றி பள்ளி கிளம்ப சந்தியாவும் தான் கல்லூரியில் கால் வைத்தால் ....... இன்று அஜு &நண்பர்களின் கவனமெல்லாம் புல்லட்டின் வரவுக்காக ...... லவின் ஒரு முக அலங்காரமும் இல்லாமல் மாடர்ன் அழகு சிலை ... அவள் வண்டியில் இருந்து இறங்கியதும் ஏஏய் இங்கே வா என்று அஜு சொல்ல அதை காதிலேயே வாங்காமல் சந்தியாவை தேடி கண்ணை சுழற்ற ,,அஜு அவள் அருகில் வந்து சீனியர்ஸ் கூப்பிட்டா வர தெரியாதா என்று கேட்க ,உனக்கு ஏதாவது கேக்கணும்னா நீ வர வேண்டியது தானே என , கொஞ்சமும் மரியாதை தெரியாதா உனக்கு .... உனக்கு ஏண்டா மரியாதை கொடுக்கணும் என்று கேட்க ........ அஜு அவளை சுற்றி வந்து பார்த்தா பெண் போல் தான் தெரியுறே ஆனால் அதற்குரிய லட்சணம் ஒன்னையும் காணோமே என எகத்தாளம் பண்ண ,நீண்ட விசில் லவினிடம் இருந்து ....... பெண் என்றால் தலைய புடவை கட்டி பெரிய பொட்டு வைசி,காலால் பள்ளம் தோண்டுவான்களே அவங்களை சொல்றியா நீ ஒவையார் பேரனா என்று கிண்டல் அடித்து விட்டு மரதடியில் நின்ற சந்தியாவை நோக்கி செல்கிறாள் ............. அஜு வோ கோப கனலுடன் .....
Message edited by shan - Tuesday, 20 May 2014, 6:51 AM |
|
| |
SS | Date: Tuesday, 20 May 2014, 10:55 AM | Message # 555 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Arjunukku jodi serthuttenga pola shan, nice part
|
|
| |
vaideesh | Date: Tuesday, 20 May 2014, 7:22 PM | Message # 556 |
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
| HI Nice start!I missed it.
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 21 May 2014, 11:02 AM | Message # 557 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| பாகம் 10:
சந்தியாவின் எதற்கு எடுத்தாலும் பயப்படுவதும், அழும் சுபாவம் பலரையும் ஈர்த்தது!
அதுவும் இப்படி பட்ட குடும்ப குத்தும் :p ....குத்து..குத்துவிளக்கை யாருக்குதான் பிடிக்காது?
அவள் கல்லூரி விட்டு வீடு திரும்பும் நேரம் அவளைப்பார்க்கவென்றே அந்த பஸ் ஸ்டாப்பில் வந்து நிற்கும் அந்த காரையும் அதை ஒட்டிக்கொண்டு வந்த நபரையும் அவள் பார்க்காதது விதியா? சதியா?
"பாளர்! பளார்!" சந்தியாவின் கை கன்னத்தில் இடிபோல் இறங்கியபோது தான் புரிந்தது
ஓ...ஒரு தென்றல் புயலாகி வருமே
ஓ ..ஒரு தெய்வம் படிதாண்டி வருமே
காலதேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
அதுவும் ஒரு ஆண் தன் கன்னத்தை தடவியபடி, அடிவாங்கியதால், நிற்பதை பார்க்காமல் சென்றவளை பார்த்தான்! அடிப்பட்ட பாம்பாய் பார்த்தான்!!
அன்று அவள் அந்த கண்களை பார்க்காதது விதியா?
பார்த்திருந்தால் ....
இவையெதையும் அறியாமல்; பூவினுள் உள்ள புயலையும் பூகம்பத்தையும் அறியாமல் அவளின் பயந்த சுபாவத்தை அறிந்து அவளை வாழ்நாள் முழுவதும் காக்க முடிவெடுத்து தன் மனதை அவள்வசம் இழந்த இவனை என்ன சொல்ல?
|
|
| |
SS | Date: Wednesday, 21 May 2014, 11:08 AM | Message # 558 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Quote RAWALIKA (  ) பாகம் 10: நையாண்டியான பார்ட் ... ஆனாலும் கொஞ்சம் விளக்கம் தேவை.. இப்படி hi-fi யா எழுதினால் எனக்கெல்லாம் புரியாது .. சிம்பிளா சென்னை தமிழில் எழுதுங்க ...
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 21 May 2014, 11:16 AM | Message # 559 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote RAWALIKA (  ) அவள் கல்லூரி விட்டு வீடு திரும்பும் நேரம் அவளைப்பார்க்கவென்றே அந்த பஸ் ஸ்டாப்பில் வந்து நிற்கும் அந்த காரையும் அதை ஒட்டிக்கொண்டு வந்த நபரையும் அவள் பார்க்காதது விதியா? சதியா? ஒரு கார்ல இருக்கும் ஒரு ஆள் அவளை தொடர்ந்து வரான்
அவன் யார்? (வரும் எபிசோடுகளில் தெரியவரும்)
Quote RAWALIKA (  ) "பாளர்! பளார்!" சந்தியாவின் கை கன்னத்தில் இடிபோல் இறங்கியபோது தான் புரிந்தது ஓ...ஒரு தென்றல் புயலாகி வருமே
ஓ ..ஒரு தெய்வம் படிதாண்டி வருமே
காலதேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே
அதுவும் ஒரு ஆண் தன் கன்னத்தை தடவியபடி, அடிவாங்கியதால், நிற்பதை பார்க்காமல் சென்றவளை பார்த்தான்! அடிப்பட்ட பாம்பாய் பார்த்தான்!! இவ்வளவு பயந்து அழும் பெண்ணான சந்தியா யாரை அடித்தாள்? ஏன்?
(வரும் எபிசோடுகளில் தெரியவரும்)
Quote RAWALIKA (  ) இவையெதையும் அறியாமல்; பூவினுள் உள்ள புயலையும் பூகம்பத்தையும் அறியாமல் அவளின் பயந்த சுபாவத்தை அறிந்து அவளை வாழ்நாள் முழுவதும் காக்க முடிவெடுத்து தன் மனதை அவள்வசம் இழந்த இவனை என்ன சொல்ல?
அடிவாங்கியா ஆள் வேறு..
இதை எதையும் அறியாமல் வேறு ஒருவன் சந்தியாவை காதலிக்கிறான்.
அவன் யார்? (வரும் எபிசோடுகளில் தெரியவரும்)
|
|
| |
RAWALIKA | Date: Wednesday, 21 May 2014, 11:17 AM | Message # 560 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote SS (  ) நையாண்டியான பார்ட் ... ஆனாலும் கொஞ்சம் விளக்கம் தேவை.. இப்படி hi-fi யா எழுதினால் எனக்கெல்லாம் புரியாது .. சிம்பிளா சென்னை தமிழில் எழுதுங்க ... விளக்கம் ஓகே வா?
சென்னை தமிழ் அடுத்தவாட்டி
|
|
| |