Quote RAWALIKA (
)
வாங்க தமிழ் மதுராநீங்கள் இதற்கு முன் எழுதிய கதைகளை படித்துள்ளேன்.
நீங்கள் உங்கள் கதைகளில் ஊரைப்பற்றியும், அவர்களின் சுற்றுவட்டார மொழியையும், கதாபாத்திரங்களின் யதார்த்த தன்மை விலகிபோகாமல் பாதுகாக்க முயற்சிப்பது காணமுடிந்தது. வாழ்த்துக்கள்.
=====
முதல் அத்தியாயம் நாயகியின் பிம்பத்தை கண்முன் நிறுத்தி ரசிக்கவைத்துள்ளது. அதுவும் நாயகியின் இன்றைய மற்றும் முந்தய நிலையை உணரமுடிகிறது.
தங்களது வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரவளிகா. சித்ராங்கதாவில் சரயு நெல்லைச் சீமைக்காரி. எனவே ஆங்காங்கே நெல்லைத் தமிழைத் தர முயல்கிறேன்.