தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
|
|
Laya | Date: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1 |
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
| தர்பார் .... நையாண்டி தர்பார்! மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்! கவனிக்க: யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
|
|
| |
meenasan | Date: Saturday, 01 Mar 2014, 2:53 PM | Message # 351 |
 Lieutenant
Group: *Checked*
Messages: 65
Status: Offline
| Achcho ithu ennathu....carla oru ryre oru side poguthu marronru vera side poguthu....option A B ellam vendam darling.....chummave jerk agikitu irku ippadina onnum puriyathu ....
Nattamai...rawa uppuma kindina mathiri etho sollirukinga...but unnum puriyala...so nattamai thipai theliva solluga.....
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 01 Mar 2014, 3:14 PM | Message # 352 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote shan (  ) இதுக்குதான் நாட்டமை வேண்டும் என்பது ........ சரியான நேரத்துல பிகில் ஊதி கூப்பிட்டது நீங்கதான்.
உங்கள மாதிரி நல்ல ஆளுங்க சுத்தி என்ன நடக்குதுன்னு கவனமா பார்த்து சரியான நேரத்துல "அலர்ட்" பண்ணுவதுதான் ரொம்பவும் பெருசு.
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 01 Mar 2014, 3:18 PM | Message # 353 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote meenasan (  ) Nattamai...rawa uppuma kindina mathiri etho sollirukinga...but unnum puriyala...so nattamai thipai theliva solluga..... மீனா டார்லிங்
நந்தன் கோவிலில் தாலி கட்ட பிளான் பண்ணி தாலியும் வாங்கியாச்சு.
ஆனா அந்த திருமணம் கான்சல்
அவங்க தனியா அவங்க ரூம்ல இருக்கும்போது தாலி கட்டிட்டு அவளை பிரிந்து போயிடறான்.
எதுக்கு கோவில் திருமணம் கான்செல் அண்ட் விட்டுட்டு போனது பிளாஷ்பேக் - இனிமே தான் வரும்
அவன் விட்டுட்டு போனதும் அவனையே நினைச்சி நாயகியின் காலம் ஓடோ ஓடோ னு ஓடுது
-----------
இப்போ புரிஞ்சிதா டார்லிங்
|
|
| |
shan | Date: Saturday, 01 Mar 2014, 5:49 PM | Message # 354 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| enge ss,jay,meentchi yaarum epi podalaiyaa???????????????
|
|
| |
Jay | Date: Saturday, 01 Mar 2014, 7:05 PM | Message # 355 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| பாகம் 48
ஏய் அப்படி பாக்காத....அப்புறம் திரும்ப நீ தூங்க வேண்டி இருக்கும்.. பரவாயில்லை நான் திரும்ப தூங்க ரெடி... இப்போ மணி எட்டு தான் ஆகுது... ஹூ... ஹூ ...கத்திய நந்து,வா திரும்பவும் முதல்ல இருந்து படிக்கலாம்.
திடுக்கிட்டு கனவிலிருந்து முழித்த நந்தினி கண்ணீருடன் அந்த அவசர திருமணம் ஒழுங்காக நடந்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று கதற ஆரம்பித்தாள். நீங்க என்னை விட்டு போய் 1வருஷம் ஓடிப் போச்சு நந்தன் இன்னும் எத்தனை நாளைக்குதான் என்னை தவிக்க விடப் போறீங்க என்று அழுகையில் கரைந்தாள்.
இங்கே சென்னையில் சுரேஷ், மாயா சந்தித்து மீண்டும் மனம் விட்டுப் பேச அவள் செய்த தவறுகளை மன்னித்து சுரேஷ் அவளை மீண்டும் ஏற்றுக் கொள்கிறான்.
“அத்தான், நான் எங்கப்பா பேச்சைக் கேட்டுத்தான் அந்த நந்தன் பின்னாடி சுத்தினேன். எனக்கு அவன் மேலத் துளி கூட காதல் கிடையாது. என்னை நீங்க நம்பறீங்க இல்லை.”
“உன்னை நம்பாம நான் யாரை நம்பப் போறேன் மாயா. இதுவரை நடந்ததை ஒரு கெட்டக் கனவா நினைச்சு மறந்துட்டு நாம ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். நான் நாளைக்கே உங்க அப்பா,அம்மாகிட்ட வந்து பேசி நம்ம கல்யாணத்தை முடிவு பண்றேன். இனியும் நீ தனியா இருக்கறது சரி இல்லை. அதுவும் இல்லாம என் கை துருதுருங்குதுடி. உன்னைய பக்கத்துல வச்சுட்டு இனியெல்லாம்பார்த்துட்டே இருக்க முடியாது”
“அய்யே, முதல்லவந்து கல்யாணத்தைப் பேசுங்க, அப்புறம்தான் மத்ததெல்லாம்”, என்று சுரேஷிடம் இருந்து விடைப் பெற்று தான் தங்கி இருக்கும் இடம் வந்தாள் மாயா. அப்பொழுது தெருவோர டீகடையின் FM ரேடியோவில்
கல்யாண தேதி வந்துகண்ணோடு ஒட்டிகிச்சு பெண்நெஞ்சில் ஆனந்தகூத்தாச்சு பாருங்கடி பொண்ணபாருங்கடி வெக்கத்தில் அவகன்னம் செவந்திருச்சு.
Message edited by Jay - Saturday, 01 Mar 2014, 7:07 PM |
|
| |
Jay | Date: Saturday, 01 Mar 2014, 7:10 PM | Message # 356 |
 Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
| Shanthi, Chiko and SS nice updates. Oru maathiri Chiko, SS and Santhi unga updates join pannitten. Ini thodarunga friends
|
|
| |
Pattu | Date: Saturday, 01 Mar 2014, 7:13 PM | Message # 357 |
 Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
| Hi friends ellorum superaa kalakkareenga!
Hi rawa kadhal kuzhambu, koottu, aviyal,rasam ippadi ellaam yosikka dubaila ethavathu aalamaram irukkaa? [bothi maram] paavam sushil ungalai vaiththu avar eppadi thaan meikkaraaro?
jay, rawa, shanthi, chiko, sudha, ss, meenakshi superaa kathai poguthu.
enakku mr, rc, js , kj ellorudaiya kathaiyaiyum serththu padiththa effect irukku.
Don't wait for the opportunity. Create it!
என்றென்றும் அன்புடன் லதா ராஜூ
|
|
| |
RAWALIKA | Date: Saturday, 01 Mar 2014, 7:30 PM | Message # 358 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote Pattu (  ) Hi rawa kadhal kuzhambu, koottu, aviyal,rasam ippadi ellaam yosikka dubaila ethavathu aalamaram irukkaa? [bothi maram] paavam sushil ungalai vaiththu avar eppadi thaan meikkaraaro? அட என்ன பட்டு இப்படி கேட்டுடீங்க.. பாருங்க உங்க பின்னாடி கூட அதே போதி மரம் இருக்கு.
உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லறேன்...
"உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே"
ச்சே..என்னப்பா ..இந்த தர்பார் மகிமைல சும்மா பேசினா கூட situation பாட்டு ஓடுது
அந்த ரகசியம் என்னன்னா ... அவர் இங்க துபாய் ல ஒட்டகம் மேய்கறார்..ம்ம்ம் அதை மேய்க்கும் பொது என்னை மேய்க்க கத்து தரணுமா..ஹிஹிஹி
(AK: என்னா பில்ட்அப். ஒட்டகம் மேய்கறது சுலபம்...இவள ^&^*)
Message edited by RAWALIKA - Saturday, 01 Mar 2014, 7:31 PM |
|
| |
RAWALIKA | Date: Saturday, 01 Mar 2014, 7:39 PM | Message # 359 |
 Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
| Quote shan (  ) enge ss,jay,meentchi yaarum epi podalaiyaa????????????? இன்னும் ஒரு கை குறையுது...
நம்ப anju எங்கப்பா ரொம்ப நாள் ஆச்சு எபி போடல
|
|
| |
chiko | Date: Saturday, 01 Mar 2014, 8:57 PM | Message # 360 |
 Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
| நீயின்றி நான் இல்லை -49
நந்தினி அழுவதை பார்த்த அவளுடைய ரூம் மேட் ஷில்பா, ஏய் நீ எப்பபாரு அழுதுகிட்டே இருந்தியானா உன்னட பேபியை எப்படி ஒழுங்கா பார்த்துக்குவே? ஏற்க்கனவே உன்னோட அம்மா அப்பாவுக்குகூட தெரியாம,தனியா பிள்ளை பெத்திருக்க. பாரு உன் பையன்,நாலு மாசம் தான் ஆகுது எப்படி சிரிக்கிறான்.அவனை பார்த்தாவது நீ மனசை தேத்திக்கோ.
தன் மகன் சர்வானந் முகத்தை பார்த்த நந்தினி,அவளுடைய கவலைகளை மறந்து குழந்தையை நெஞ்சோடு அனைச்சுக்குரா.
ஷில்பா நீ எனக்கு பிரண்டா கிடைச்சது எனக்கு தெய்வம் தந்த வரம் தாண்டி.உன்னோட ஆண்டி இல்லையின்னா நான் என்ன கதி ஆகியிருப்பேன்நோ.... இன்னும் ஒரு மாதத்தில் என்னோட லீவ் முடிஞ்சிடும்.என்னோட கோர்சை கண்டின்யு செய்யணும்,உன்னோட ரீமா ஆண்டி பேபி சிட்டிங் செய்யறதால நானும் நிம்மதியா காலேஜுக்கு வருவேன்.
படிப்பை முடிச்சிட்டு ஒரு நல்ல வேலை கிடைச்சு இவனை நல்லா வளக்கணும்.
ஏண்டி குழந்தையை பத்தி அவங்கப்பாவுக்கு சொல்ல வேண்டாமா?
என்னையே வேண்டாம் என்று சொன்னவர் குழந்தைய மட்டும் வேணும்னா சொல்ல போறார்.
எனக்கேன்னோமோ நீ செய்யிறது சரியில்லைன்னு தோனுது.
என்னோட கவலை இப்போதைக்கு நல்லபடியா கோர்சை முடிக்கணும்.சரி ஷில்பா குழந்தைக்கு பால் கொடுத்துட்டு நான் தூங்கறேன்.குட் நைட்.
குட் நைட்.
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே...
ஆழியிலே கண்டெடுத்த அற்ப்புத ஆழிமுத்தே...
|
|
| |