KV's தகவல் பெட்டகம்
|
|
kvsuresh | Date: Tuesday, 22 Jul 2014, 3:11 PM | Message # 161 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| காபி அதிகம் குடிப்பவரா நீங்கள்? உங்களுக்காக சிலடிப்ஸ்!*வெந்நீர் விட்டுத் தயாரித்த டிகாஷனை எந்தக் காரணம்கொண்டும் சூடுபடுத்தவேகூடாது.*டிகாஷனோடு சேர்த்து காபியை அடிக்கடி சூடுபடுத்தி அருந்துவது மிகவும் தவறு.*இன்ஸ்டண்ட் காபியைவிட டிகாஷன் சேர்க்கப்பட்ட காபியை அருந்துவதேபாதுகா ப்பானது.*அன்றாடம் 2 கப் காபிக்கு மேல் வேண்டாம்.*மேலை நாடுகளில் அதிக அளவில் 'கோல்டு காபி’ (Cold Coffee) தான்அருந்துகிறார்கள். சூடான காபியைவிட, குளிர்ந்த காபி குடிப்பதே நல்லது.*காபி ஸ்ட்ராங்காக, சுவையாக இருக்கவேண்டும் என்பதற்காக, சிக்கரி சேர்க்கப்படுகிறது. காபியில் 20 சதவீதம் தான் சிக்கரி சேர்க்க வேண்டும். அதிகம்சேர்ப்பது நல்லதல்ல.*காபிக்கு மாற்றாக ஃப்ரெஷ் ஜூஸ் வகைகள், க்ரீன் டீ அருந்தலாம். அதிக அளவுபுத்துணர்ச்சி கிடைக்கும்.*காபிக்கு அடிமையானவர்கள், காபியை உடனடியாக நிறுத்திவிடக் கூடாது.கொஞ்சம் கொஞ்சமாகக் காபியின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.ஏனெனில், திடீரென நிறுத்தும்போது, குறிப்பிட்ட அந்த காபி அருந்தும் நேரத்தில்நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்ட ிவிடும் செயல் நின்றுபோவதால், கடுமையானதலைவலி ஏற்படலாம்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Tuesday, 22 Jul 2014, 3:16 PM | Message # 162 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| நான் வியந்து படித்த சில விடயங்கள்! மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.
பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல்தரும்.
உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.
மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மைஉடையது.
பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Tuesday, 22 Jul 2014, 3:17 PM | Message # 163 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும். ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.
முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.
தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.
மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.
புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன்.
நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன்.
தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப்பால்
ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி.
துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம்
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Tuesday, 22 Jul 2014, 3:19 PM | Message # 164 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| Very Useful Mobile No.9773300000
Indian Railway in collaboration with Google is now providing a 10 digit mobile number. Just SMS your PNR number on this mobile number and instantaneously you will get your ticket's current status along with all other journey related details.
The number is 97733-00000. NO need to prefix 0 or +91. Best of all, you don't pay a premium charge for any of this, just the price of a standard SMS.
PLEASE DON'T FORGET TO STORE THE NUMBER IN YOUR MOBILE PHONE.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Tuesday, 22 Jul 2014, 3:20 PM | Message # 165 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
|
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Tuesday, 22 Jul 2014, 3:20 PM | Message # 166 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
|
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Tuesday, 22 Jul 2014, 3:22 PM | Message # 167 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| கடன்கள் தீர நரசிம்மர் ஸ்தோத்திரம்1. தேவதா கார்ய ஸித்யர்த்தம் ஸபாஸ்தம்ப ஸமுத்பவம் ஸ்ரீந்ருஸிம்ஹம்மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 2. லக்ஷமி யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வர தாயகம் ஸ்ரீந்ருஸிம்ஹம்மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 3. ஆந்த்ரமாலா தரம் ஸங்க சக்ராப்ஜாயுத தரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம்மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 4. ஸ்மரணாத் ஸர்வ பாபக்னம் கத்ரூஜ விஷநாசனம் ஸ்ரீந்ருஸிம்ஹம்மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 5. ஸிம்ஹநாதேன மஹதா திக்தந்தி பயநாசனம் ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம்நமாமி ருணமுக்தயே 6. ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீசம் தைத்யேஸ்வர விதாரிணம் ஸ்ரீந்ருஸிம்ஹம்மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 7. க்ரூரக்ரஹை : பீடிதானாம் பக்தானாம் அ பயப்ரதம் ஸ்ரீந்ருஸிம்ஹம்மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 8. வேத வேதாந்த யக்ஞேசம் ப்ரஹ்மருத்ராதி வந்திதம் ஸ்ரீந்ருஸிம்ஹம்மஹாவீரம் நமாமி ருணமுக்தயே 9. ய இதம் படதே நித்யம் ருணமோசன ஸம்ச்ஞிதம் அந்ருணீஜாயதே சத்ய: தனம் சீக்ர - மவாப்னுயாத் அகோபில நிவாஸாய ப்ரக்லாத வரதாத்மனேமஹாவீரஜகந்நாத ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம் ருணவிமோச நாதாய ஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம்
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Tuesday, 22 Jul 2014, 3:47 PM | Message # 168 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| A Doctor and an engineer A doctor and an engineer both loved the same girlDoctor every day gives her a roseEngineer gives her an apple dailyOne day doctor asked the engineerwhy you give her an apple daily? "" " " " " " " " " " " " " " " " " " " " "Engineer said an Apple a day , keeps the Doctor away.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
Janvi | Date: Tuesday, 16 Sep 2014, 6:45 PM | Message # 169 |
 Lieutenant general
Group: *Checked*
Messages: 647
Status: Offline
| கொசுத் தொல்லையில் இருந்து விடுதலை தரும் இயற்கைப் பொருட்கள்!!!
எலுமிச்சை மற்றும் கிராம்பு
எலுமிச்சை மற்றும் கிராம்புஎலுமிச்சையை பாதியாக வெட்டி, அதன் மேல் கிராம்பை சொருகி, கொசுக்கள் நுழையும் இடத்தில் வைத்தால், அதன் வாசனையினால் கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்
லாவெண்டர் எண்ணெய்
நறுமணமிக்க லாவெண்டர் எண்ணெயை ஒரு துணியில் நனைத்து, கொசுக்கள் வரும் இடத்தில் தொங்கவிட்டால், கொசுக்களுக்கு அதன் நறுமணமானது பிடிக்காததால், வீட்டில் கொசுக்களின் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும். இல்லாவிட்டால், லாவெண்டர் எண்ணெயை சருமத்தில் தடவிக் கொண்டாலும், கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம்.
யூகலிப்டஸ் ஆயில்
யூகலிப்டஸ் ஆயிலை சருமத்தில் தடவிக் கொண்டாலும் கொசுக்கடியில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.
வேப்ப எண்ணெய் வேப்ப எண்ணெயும் கொசுக்களை அண்ட விடாமல் தடுக்கும். ஏனெனில் இதில் நிறைந்துள்ள கெமிக்கலானது கொசுக்களுக்கு அழிவை ஏற்படுத்தும். ஆகவே இதனை சருமத்தில் தடவிக் கொள்வதும் நல்ல பலனைக் கொடுக்கும்.
காபித்தூள்
காபித் தூளின் நறுமணமும் கொசுக்களுக்கு பிடிக்காது. ஆகவே நீங்கள் உட்காரும் இடத்தின் அருகில் ஒரு பௌலில் காபித் தூளை வைத்துக் கொண்டு உட்காருங்கள். பின் பாருங்கள் கொசுக்கள் உங்களை நெருங்கவே நெருங்காது.
சூடம்/கற்பூரம்
ஒரு பௌலில் தண்ணீர் ஊற்றி, அதில் சில துண்டுகள் கற்பூரத்தைப் போட்டு, கொசுக்கள் நுழையும் இடத்தில் வைத்தாலும், கொசுக்கள் வருவதைத் தடுக்கலாம்.
--- Thanks to Boldsky
Message edited by Janvi - Tuesday, 16 Sep 2014, 6:54 PM |
|
| |
kvsuresh | Date: Wednesday, 17 Sep 2014, 4:05 PM | Message # 170 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| மைதா உணவுக்கு மயங்காதீங்க! கோதுமையிலிருந்தும், மரவள்ளிக் கிழங்கிலிருந்தும் மைதா தயாரிக்கப்படுகிறது. நார்ச்சத்து நிறைந்த முழுகோதுமை,மாவாக அரைக்கப்படும். இந்த மாவு இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதை வெண்மையாக்க, 'பென்சாயில்குளோரைடு" என்ற வேதிப் பொருளும், மிருதுவாக்க 'அலாக்சன்' என்ற வேதிப் பொருளும் சேர்க்கப்படுகின்றன.அதன்பின்தான் மைதா மாவு கடைகளில் விற்பனைக்கு வருகிறது. மாவில் உள்ள புரோட்டினுடன், இந்த வேதிப் பொருட்கள் சேரும்போது, நம் கணையத்தில் உள்ள 'பீட்டா' செல்கள்அழிக்கப்பட்டு நீரழிவு நோய் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பர்கர், சமோசா, கேக், பிட்சா, நூடுல்ஸ், பரோட்டா, ஃபாஸ்ட் ஃபுட், பேக்கரி வகைகள் என பெரும்பான்மையானஎல்லாவற்றிலுமே மைதான்தான் மூலப் பொருள். இந்த உணவுகளை அடிக்கடி, அதிகம் சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும். மேலும், ஜீரணஉறுப்புகள் படிப்படியாக செயலிழக்கும் அபாயமும் உள்ளதாக சமீபத்தில் தெரியவந்துள்ளது. இனி, ரோட்டோர பரோட்டாக் கடைக்கு.... டாட்டா சொல்லிடுவீங்கதானே...
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |