KV's தகவல் பெட்டகம்
|
|
kvsuresh | Date: Wednesday, 28 May 2014, 3:27 PM | Message # 151 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| Here is a list of things you need to teach your Child(ren) at early age:
1: Warn your Girl Child Never to sit on anyone's laps no matter the situation includinguncles. 2: Avoid Getting Dressed in front of your child once he/she is 2 years old. Learn to excuse them or yourself. 3. Never allow any adult refer to your child as 'my wife' or 'my husband' 4. Whenever your child goes out to play with friends make sure you look for a way to find out what kind of play they do, because young people now sexually abuse themselves. 5. Never force your child to visit any adult he or she is not comfortable with and also be observant if your child becomes too fond of a particular adult. 6. Once a very lively child suddenly becomes withdrawn you may need to patiently ask lots of questions from your child. 7. Carefully educate your grown-ups about the right values of sex . If you don't, the society will teach them the wrong values. 8: It is always advisable you go through any new Material like cartoons you just bought for them before they start seeing it themselves. 9. Ensure you activate parental controls on your cable networks and advice your friends especially those your child(ren) visit(s) often. 10. Teach your 3 year olds how to wash their private parts properly and warn them never to allow anyone touch those areas and that includes you (remember, charity begins from home and with you). 11: Blacklist some materials/associates you think could threaten the sanity of your child (this includes music, movies and even friends and families). 12. Let your child(ren) understand the value of standing out of the crowd. 13: Once your child complains about a particular person, don't keep quiet about it. Take up the case and show them you can defend them. Remember, we are either parents or parents-to-be.
Regards and Thanks
Kothai Suresh
Message edited by kvsuresh - Wednesday, 28 May 2014, 3:36 PM |
|
| |
kvsuresh | Date: Wednesday, 28 May 2014, 3:36 PM | Message # 152 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| Quote shan (  ) ஹாய் கோதை , ராமஜெயம் விளக்கமும் ,ராமின் அர்த்தமும் கேள்விப்பட்டதில்லை நன்றி . சடாரி என்றால் என்ன ?
பெருமாள் கோவிலில் தீர்த்தம் கொடுத்த பிறகு தலையில் வைப்பார்களே அதுான் சடாரி
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
SS | Date: Wednesday, 28 May 2014, 7:21 PM | Message # 153 |
 Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
| Very nice explanations kvsuresh. Thanks
|
|
| |
sai | Date: Wednesday, 28 May 2014, 8:36 PM | Message # 154 |
Lieutenant colonel
Group: Users
Messages: 137
Status: Offline
| Thank u kv suresh nice explanation.
|
|
| |
kvsuresh | Date: Friday, 30 May 2014, 1:55 PM | Message # 155 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| பார்த்தசாரதி கோவில் புளிக்காய்ச்சல் தயாரிப்பது எப்படி ?
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 5 கப் நல்லெண்ணை – 50 கிராம் மிளகு – 200 கிராம் புளிக்காய்ச்சல் தயாரிக்க புளி – 100 கிராம் நல்லெண்ணை – 100 கிராம் கடலைப் பருப்பு – 100 கிராம் உளுத்தம் பருப்பு – 100 கிராம் வெந்தயம் – 10 கிராம் சீரகம் – 5 கிராம் கடுகு – 10 கிராம் பெருங்காயம் – சிறிது முந்திரிப்பருப்பு – 50 கிராம் உப்பு- தேவையான அளவு மஞ்சள் தூள் – 10 கிராம் செய்முறை: புளிக்காய்ச்சலை முதல்நாளே செய்துவைக்க வேண்டும். புளியை கெட்டியாகக் கரைத்து வைத்துக் கொள்ளவும். நல்லெண்ணைய வாணலியில் வைத்து, அடுப்பை மெதுவாக எரிய விடவேண்டும். எண்ணை காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் என்ற வரிசையில் போட்டு நன்றாகச் சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் முந்திரிப் பருப்பையும் வறுத்துக் கொண்டு, கெட்டியாக கரைத்து வைத்துள்ள புளியைச் சேர்க்கவும். 2 நிமிடம் கொதித்தவுடன், உப்பு, மஞ்சள்பொடியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். புளிநீர் பாதியாக வற்றும்வரைக் கொதிக்கவிட்டு, இறக்கி எடுத்து வைக்கவும். [மறுநாள் புளிக்காய்ச்சலைத் திறந்ததுமே கும்'மென்று மணமாக இருக்கவேண்டும். சரியாகக் காய்ச்சவில்லை என்றால் புளியின் பச்சை வாசனை வரும்.] மறுநாள் பச்சரிசியை உதிர் உதிராகச் சமைத்து, ஒரு அகலமான தட்டில் அல்லது பாத்திரத்தில் பரத்தி இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணை சேர்த்து ஆறவிட வேண்டும். சாதம் ஆறியதும், கொஞ்சம் கொஞ்சமாக புளிக்காய்ச்சலைக் கலக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு பொடி செய்யப்பட்ட மிளகை, 50 கிராம் நல்லெண்ணையோடு கலந்து, அதையும் சாதக் கலவையில் சேர்த்துக் கலக்க வேண்டும்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
lakshmi | Date: Friday, 30 May 2014, 9:12 PM | Message # 156 |
 Major
Group: Users
Messages: 92
Status: Offline
| Hi Kvsuresh,
Thanks for the infos & puliyodharai recipe.
Message edited by lakshmi - Friday, 30 May 2014, 9:13 PM |
|
| |
kvsuresh | Date: Wednesday, 18 Jun 2014, 3:05 PM | Message # 157 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| சாதம் பிரசாதம் ஆகட்டும்!
உணைவ நல்லமுறையில் சமைப்பது எந்த அளவுக்கு முக்கியேமா,அவ்வளவு முக்கியம் அவ்வுணவைத் தூய்மையான மனதுடன் செய்யவேண்டும் என்பதும் ஆகும்.சமையல் செய்ப வரின் மனோபாவமும் அவர் செய்யும் உணவில் கலந்துவிடுவது இயற்கையே. சமைப்பவர் நல்ல குணமும், ஒழுக்கமும்கொண்டவராக இருக்க வேண்டும்.மிகவும் தூய்மையை வ ிரும்புபவர்கள் நிச்சயமாகத் தங்கள் தேவைகளைத்தாங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று முற்காலத்தில் நம்முன்னோர்கள் நெறிமுறைகளை ஏற்படுத்தி இரு க்கிறார்கள்.நாம் நமக்காக சமைக்கும்போது அதை சாதம்என்று அழைக்கிறோம். அதேஉணவினை ஆண்டவனுக்குப் படைத்த பின் மீண்டும் நம்மிடம்கொண்டுவரும்போது பிரச ாதமாகி விடுகிறது. "பிர' என்றால் "கடவுள்தன்மை'.உணவு என்பது மட்டுமல்ல, கடவுளுக்குப் படைக்கும் எந்தப்பொருளும்,மேலும் புனிதம் பெற்று நம் மனதைத் தூய்மைப்படுத்துகிற து.கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவினால்(பிரசாதத்தினால்) நம் உணர்வுகள்மேன்மைப்பெற்று வாழ்வு அர்ததமுள்ளதாக மாறிவிடுகின்றன!
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Wednesday, 02 Jul 2014, 2:20 PM | Message # 158 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| பகவானுக்கு தேங்காய், வாழைப்பழம் நிவேத்யம் செய்வது ஏன்?
எல்லா பகவானுக்கும் தவறாமல் வாழைப்பழம் நிவேத்யம் செய்கிறார்கள். ஏன்?
வேறு பழங்கள் இருந்தாலும் இதற்கு மட்டும் என்ன அப்படி ஒரு சிறப்பு. மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ,முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. பகவானே! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது பகவானுக்கு வாழைப்பழம் நிவேத்யம் செய்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய் , வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. அது போலவே எல்லா பழங்களுக்கும் அப்படித்தான். ஆனால்,தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல,வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை பகவானுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் நிவேத்யம் செய்யும் வழக்கத்தை உருவாக்கினார்கள்.நாமும் இதை இன்றும் பின்பற்றிவருகிறோம்.
என்ன இதுவரை அதன் தாத்பர்யம் புரியவில்லை. இப்போது தெரிந்து கொண்டோம்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
kvsuresh | Date: Wednesday, 02 Jul 2014, 2:20 PM | Message # 159 |
 Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
| இந்தியா ஒன்றும் ஏழைநாடல்ல
இந்தியர்கள் வேண்டுமானால் ஏழைகளாக இருக்கலாம், ஆனால் இந்தியா ஒன்றும் ஏழைநாடல்ல என ஒரு சுவிஸ் வங்கி இயக்குனர் கூறியிருந்தார்.இவர் கூறும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் எங்கோ இருக்க வேண்டிய இந்திய சமுதாயம், தனது சுய நல எண்ணங்களால் சிதைக்கப்பட்டு போயிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. அமெரிக்கர்கள் பணக்காரர்களாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் பணக்கார அரசாங்கம் இல்லை. அது ஒரு ஏழை அரசாங்கமே.பட்டென ஒரு 150 பில்லியன் டாலர் கடன் கொடேன் எனக் கேட்டால் அதனால் கொடுக்க முடியாது. ஏற்கனவே 14 டிரில்லியன் கடன் வாங்கி தள்ளாடிக் கொண்டிருக்கும் அரசாங்கம் தான் அது.இதன் பல மாகாணங்கள் அதனதன் சொத்துக்களை பொதுமக்களுக்கு ஏலம் விட்டு தற்காலிகமாக காசு பார்த்துக் கொண்டிருக்கின்றது. இங்கிலாந்தின் லட்சணமும் இதுதான் 9 டிரில்லியன் டாலர்கள் கடன் பட்டு நிற்கின்றது.அப்படி பார்க்கப்போனால் உலகின் பணக்கார அரசாங்கம் சீனா தான்.$2,454,300,000,000 டாலர்கள் ரெடி கேஷாக வைத்திருகின்றது.இரண்டாவது இடம் ஜப்பான்.அதன் தேசிய கையிறுப்பு $1,019,000,000,000.
நமக்கு இடம் ஆறாவது வரும் Indian National reserves: $279,422,000,000. இது போக சுவிஸ் வங்கிகளில் தேங்கி இருக்கும் இந்தியர்களின் பணங்கள் ஏறக்குறைய 280 லட்சம் கோடி (280,000,000,000,000) இந்திய ரூபாய்கள். அதாவது $4,600,000,000,000 அதாவது சுமார் 4.6 டிரில்லியன் டாலர்கள்.பெரும்பாலும், அதாவது 80% கறுப்புப்பணங்கள் தாம்.இதை வைத்து மட்டும் 30 ஆண்டுகளுக்கு வரிகளே இல்லாத பட்ஜெட்டை இந்தியாவில் தாக்கல் செய்யலாம்.60 கோடி வேலை வாய்ப்புகளை இந்தியாவில் உருவாக்கலாம். எல்லா கிராமங்களிலிருந்தும் டெல்லிக்கு நான்குவழி சாலைகள் போடலாம். ஒவ்வொரு இந்தியனுக்கும் மாதம் 2000 ரூபாயென 60 வருடங்களுக்கு அரசிடமிருந்து பணம் கிடைக்க வழி செய்யலாம்.உலக வங்கியும் IMF-ம் கடன் தரவேண்டாம் ஒரு வெளிநாட்டு முதலீடும் நமக்கு தேவை இல்லை.இப்படி செல்வச் செழிப்பாய் இருக்க வேண்டிய இந்தியா, தன் குடும்பம், தன் வாரிசுக்கென கோடிக்கோடியாய் பணத்தை அள்ளி எங்கேயோ உனக்கும் பயனில்லாமல் ஊருக்கும் பயனில்லாமல் தேக்கி வைத்திருக்கிற பாழாப்போன அரசியல்வாதிகளாலும் செல்வந்தர்களாலும் மோசம் போயிருக்கின்றது.
இந்த பணம் நமக்கு பயன்படுமா பயன்படாதா என்பது அந்த பகவானுக்கே வெளிச்சம்.
Regards and Thanks
Kothai Suresh
|
|
| |
shan | Date: Friday, 04 Jul 2014, 6:50 PM | Message # 160 |
 Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
| hai kothai , nice infos........ special ths to pulikaaysal............
|
|
| |