Ram's தகவல் பெட்டகம் - Page 7 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
Forum moderator: Jeniliya  
Ram's தகவல் பெட்டகம்
ramsDate: Thursday, 06 Feb 2014, 12:16 PM | Message # 61
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
சிறு வயதிலிருந்தே , குழந்தைகளை , பொய் சொல்ல அனுமதிக்க வேண்டாம் .

எந்த ஒரு சின்ன விஷயத்துக்காகவும் பொய் சொல்ல வேண்டாம் என்றே வலியுறுத்த வேண்டும் . 

இவை சின்னப் பொய்தானே என்று அனுமதித்தால் , அதுவே , பெரிய பொய் சொல்ல அனுமதி தந்தது போல ஆகி விடும் .

ஆகவே , அவர்கள் , சின்னப் பொய் எதாவது சொல்ல நேர்ந்தால் , அதை உடனே கண்டித்து விடவும் .

உண்மையின் உயர்வு ,நேர்மையின் மேன்மை , இவற்றை , விரிவாக எடுத்துச் சொல்லவும் .

இவற்றைக் கடைப்பிடிப்பதால் , சிறிய துன்பம் நேர்ந்தாலும் , மனதுக்குக் குற்ற உணர்வில்லாமல் இருக்கலாம் என்பதை எடுத்துச் சொல்லவும் .

இதை சிறிய வயதிலேயே சொன்னாலும் , அவர்கள் பசு மரத்தாணி போல பதித்துக் கொள்வார்கள் .

அவர்கள் , பொய் சொல்வது போலத் தோன்றினால் , உடனே அவர்களிடம்
"எங்கே ....என் கண்ணைப் பார்த்து சொல் "என்று சொல்லவும் . அதிலிருந்தே , அவர்கள் சொல்வது பொய்யா , உண்மையா என்பது தெரிந்து விடும் .

அப்படி , அவர்கள் பொய் சொன்னது தெரிந்தால் , குறிப்பிட்ட சில மணி நேரம் , அவர்களுடன்
பேசாமல்இருந்து , இதுதான்தண்டனைஎன்று வலியுறுத்தவும் .

பின்னர் , அவர்களுக்கு ஓரளவு நினைவு தெரிந்தவுடன் , "பொய்மையும் வாய்மையுடைத்து" என்பது , மிக மிக ஆபத்தான நேரத்தில் , அதாவது உயிர் போகும் நிலை , இந்த மாதிரி நேரத்தில் மட்டும் பொய் சொல்ல அனுமதி உண்டு என்பதை , உதாரணத்துடன் எடுத்துச் சொல்லவும் .

எல்லாவற்றுக்கும் மேல் , இதை ,
பெரியவர்களான நாமும் , உறுதியுடன் கடைப்பிடிக்க வேண்டும் .


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 12:17 PM | Message # 62
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
thanks to jeyanthi in penmai

Parenting Tips - Jeyanthi


endrum anbudan

vijiram
 
kvsureshDate: Thursday, 06 Feb 2014, 1:12 PM | Message # 63
Major general
Group: Checked
Messages: 358
Status: Offline
Hi viji,
Thanks for ur useful tips.


Regards and Thanks

Kothai Suresh
 
vasanDate: Thursday, 06 Feb 2014, 2:23 PM | Message # 64
Private
Group: Checked
Messages: 13
Status: Offline
Quote rams ()
hi ram,

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும்

yennudaiyathu windows 8. if u have any other ideas pls share me it will very useful fr me
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 8:28 PM | Message # 65
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline

அபிநயம் என்பது கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலைவடிவத்திற்கு முதலிடம் அளிக்கும். இது நாடக தர்மி எனப்படும். உலக வழக்கிற்கு எடுத்துக்காட்டு உண்மையான கண்ணீர். கண்ணீர் சிந்துவது போல் நடிப்பது நாடக வழக்காகும். அபிநயத்தில் நடிப்பு, பாவம் பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப் பயன்படுகின்றன.

பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் அபிநயிக்கப்படுகின்றன. அவையாவன:
1, ஆகார்ய அபிநயம்
2, வாசிக அபிநயம்
3, ஆங்கிக அபிநயம்
4, சாத்விக அபிநயம்

ஆகார்ய அபிநயம்:

அலங்காரம் மூலம் அபிநயித்தல் ஆகார்ய அபிநயம் எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. சிவனாக ஒருவர் ஆட வேண்டுமென்றால் அவர், சடாமுடி, பிறைச்சந்திரன், பாம்பு, புலித்தோல், நெற்றியில் திருநீறு முதலான ஒப்பனைகளைச் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பனைகள் அவரைச் சிவனாக உணர்த்தும். இவ்வாறு அபிநயம் செய்வது ஆகார்ய அபிநயம் எனப்படும்.

வாசிக அபிநயம்:

பாடலுக்கேற்ப அபிநயிப்பது வாசிக அபிநயம் எனப்படும். இந்த அபிநயத்திற்குப் பாடல் முக்கியம். பாடற்பொருள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாடலைப் பாடி அபிநயிப்பார். தற்காலத்தில் வேறொருவர் பக்க இசை பாட ஆடுபவர் அதற்கேற்ப அபிநயம் செய்து ஆடும் பழக்கமும் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆங்கிக அபிநயம்:

உடல் உறுப்புகளால் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவது ஆங்கிக அபிநயம் எனப்படும். உடல் உறுப்புகளுக்குத் தனித்தனிச் செய்கைகள் உண்டு. இவற்றில் கைமுத்திரைகள் முதன்மையானவைகளாகவும், சிறப்பானவைகளாகவும் கொள்ளப்படுகின்றன. கைமுத்திரை என்பது விரல்களின் செய்கைகளாகும். பரத நாட்டியத்தில் ஒற்றைக்கை முத்திரைகளும், இரட்டைக்கை முத்திரைகளும் உள்ளன. ஒற்றைக்கை முத்திரை தமிழில் பிண்டி எனவும், சமஸ்கிருதத்தில் அசம்யுதஹஸ்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இரட்டைக்கை முத்திரை தமிழில் பிணையல் எனவும், சமஸ்கிருதத்தில் சம்யுதஹஸ்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டுகின்றன. கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும்.

சாத்விக அபிநயம்:

நவரசம் எனப்படும் ஒன்பது சுவைகளாகிய பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய உணர்வுகளை கை முத்திரைகள், முக பாவம் போன்ற உடல் மெய்பாடுகளால் அபிநயித்தல் சாத்விக அபிநயம் எனப்படும்.

அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவையாவன:
* வெட்கம்
* வீரம்
* கருணை
* அற்புதம்
* சிரிப்பு
* பயம்
* அருவருப்பு
* கோபம்
* அமைதி


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 8:29 PM | Message # 66
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
Tricking cancer cells into suicide

Trick cancer cells into committing suicide — that's the new ploy in gene therapy and a team of scientists in Chennai have waded into it, looking for a cure for eye cancer in children.

'Suicide gene therapy' is a method of introducing genetic material into cancerous tumours and then ensuring the programmed death of the cells. It is not a standard treatment method for cancer but scientists across the world are working on it and finding encouraging results.

In Chennai, a team from eye hospital Sankara Nethralaya has found that the herpes virus can be used to treat childhood eye cancer or retinoblastoma.

About 2,000 children across the country are diagnosed with this rare form of eye cancer every year, say doctors. Many lose their vision. Traditional treatment includes radiation and chemotherapy, and the Chennai scientists are hoping their work will help find a cure for childhood eye cancer with a lower risk of damage to normal cells.

In the lab, biomedical and genetics researchers programmed a gene from the herpes virus — herpes simplex virus thymidine kinase (HSV-tk) — to enter only the eye cancer cells. Then, they injected the anti-viral drug used to treat herpes, ganciclovir, into the tumour. The ganciclovir fought the HSV-tk and in the process caused an orderly, programmed death of cancer cells.

"When this happens, the cells break down into tiny bits of material that other cells can absorb or recycle. What we do here is programme the death of the cancer cell by manipulating it a bit. That's a reason why it is called suicide gene therapy," said Dr S Krishnakumar, corresponding author of the study that was published in the peer-reviewed medical journal PlosOne.

The study was funded by Indian Council of Medical Research and the department of biotechnology. Researchers across the globe have done similar studies and some are conducting human trials that are proving successful. The Chennai research team hopes its work will open up avenues in retinoblastoma treatment. "We want to develop treatment methods that effectively kill cancer cells and leave the healthy ones alone. If we achieve this, we will be able to preserve vision in many children with retinoblastoma," said K Gopinath, a PhD student in the team.

"If we manage to trick the eye cancer cells, we could be opening the doors for cures to other cancers too," said Dr Krishnakumar


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 8:30 PM | Message # 67
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
How to prepare for the end of Windows XP

As Microsoft has been reminding its customers for many months, support for its Windows XP operating system ends on April 8. While your Windows XP computer will continue to run, Microsoft will not be providing security updates and other patches to keep the system safer from viruses and other malware attacks. The company also announced that it would not be providing an XP-compatible version of its Microsoft Security Essentials software on its site, either.

Microsoft has two suggestions for those still using Windows XP: upgrade the operating system or buy a new PC. The system requirements for Windows 8.1, the latest operating system, may be a little high for older hardware.

You need a machine with at least a 1-gigahertz processor, 1 gigabyte of memory, 16 gigabytes of hard drive space and a graphics card compatible with DirectX9 and the Windows Display Driver Model software.

Microsoft's site has a tutorial on potentially upgrading from Windows XP, including links to an upgrade assistant program that checks your current machine to see if it can run Windows 8.1. You can check to see if your older programs work on Windows 8.1 on the Compatibility Center page.

If neither of these options sounds appealing or possible, you have other choices. You can continue on with Windows XP with third-party security software, although you may find fewer sites, services and programs that continue to work with an operating system that was first released in 2001.

Although it may take some heavy lifting and expertise, some people have found extended life for old hardware by installing the open-source Linux operating system, which tends to have less-intensive system requirements than other operating systems.


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 8:32 PM | Message # 68
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
இணையத்தில் ஏராளமான பயன்படக்கூடிய தளங்கள் இருந்தாலும் இலவசமானதும்,சிக்கல் அற்ற இலகுவானதுமான தளங்களை காண்பது மிக கடினம்.நிங்கள் சிலவேளைகளில் அறிந்திருக்காத அனால் அறிந்து இருக்கவேண்டிய ஒனபது தளங்கள் (Web Applications) களை கீழே பார்ப்போம். 

1 . Save paper & ink printing only what you want « PrintWhatYouLike.com 

நீங்கள் சில வலைப்பக்கங்களை பிரிண்ட் எடுக்க வேண்டி வரும். அப்படியான சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தேவையான விடயங்கள் மட்டு மன்றி உங்களுக்கு தேவையற்ற அப்பக்கத்தில் உள்ள விளம்பரங்கள், வெற்று இடம் என்பனவும் பிரிண்ட் ஆகும்.ஆனால் சில செக்கன் களில் உங்களுக்கு வேண்டியதை மட்டும் பிரிண்ட் பண்ணி எடுத்துக் கொள்ள ஏற்றவாறு அந்த பக்கத்தை மாற்றி உங்களுக்கு இந்த தளம் உதவி செய்யும். 

2 . The Free Reminder Service | Alertful 

உங்களுக்கு வேண்டிய ஒன்றை நினைவூட்ட வேண்டுமா?உதாரணமாக ஒருவரின் பிறந்த நாள்.நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இந்த தளத்துக்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டிய விபரத்தையும் வழங்கினீர்கள் என்றால் அது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு எப்போது உங்களுக்கு நினைப்பூட்ட வேண்டுமோ அந்த நேரம் நினைவூட்டலை வழங்கும் 

3 . http://www.pdfunlock.com

சில PDF files களை நீங்கள் பார்த்தால் சில கட்டுப்பாடுகள் கொண்டதாக இருக்கும்.உதாரணமாக கொப்பி, பிரிண்ட், எடிட் பண்ண முடியாதிருக்கும் .கவலையை விடுங்கள் இந்த தளத்துக்கு சென்று குறித்த PDF file ஐ கொடுத்தால் எல்லா கட்டுப்பாடுகளையும் உடைத்து உங்களுக்கு விரும் பியவாறு அதாவது உங்கள் கோப்பு போன்று எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம்.

4 . http://www.daileez.com 

இது ஒரு நினைவுக்குறிப்பு போன்றது.அதாவது இன்றைய நாள் முடிவில் நீங்கள் செய்ததை டயரி இல் எழுதுவீர்கள். அதை ஒரு ஒரு சின்னமாக அதாவது Icon ஆக காட்டினால் எப்படி இருக்கும். இத்தளம் மூலம் அதை நீங்கள் செய்து கொள்ள முடியும்.உங்கள் செயலை நீங்கள் எழுத நினைப் பதை காட்டக்கூடிய அந்த Icon இக்கு விரும்பினால் ஒரு சிறிய விளக் கத்தையும் சேர்த்துக்கொள்ள முடியும் 

5 . Is it raining in your city? 

இந்த கணம் ஒரு குறிப்பிட்ட நகரம்(பெரிய) ஒன்றில் மழை பெய்கிறதா என நீங்கள் கண்டு பிடிக்க வேண்டுமா.இந்த தளத்துக்கு சென்று அந்நகரத்தின் பெயரை வழங்கினால் நீங்கள் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல நீங்கள் வழங்கிய நகரத்தின் இக்கண weather conditions களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த தளம் உலக வானிலை அறிக்கையே உங்கள் காலடியில் கொண்டு வந்து சேர்க்கும்.

6 . Learn to Type | Free Typing Tutor | Typing Lessons

இது ஒரு ஆன்லைன் தட்டச்சு பயிற்சி வழங்கும் இலவச தளமாகும். பலவகை திறன் மட்டங்களை கொண்டவர்களுக்கும் வெவ்வேறு மட்டங் களில் பயற்சி வழங்கக்கூடிய தளமாக இது அமைந்தது உள்ளது.இன்றைய யுகத்தில் விரைவான டைப்பிங் திறமையும் பல வேலைவாய்ப்புகளை தீர்மானிக்கும் ஒரு தகுதியாக இருப்பதால் இத்தளம் நிச்சயம் அப்படிபட்ட வர்களுக்கு ஒரு நல்ல ஒரு வாய்ப்பாக அமைகிறது.

7 . Gedoo 

இந்த தளம் ஒரு தேடல் தளமாக அதாவது கூகுல் போன்று உங்களுக்கு விரும்பிய ஒன்றை பற்றி தேடு தளமாக உள்ளது.நீங்கள் ஒன்றை பற்றி தேடினால் அது தானாக கூகுல் இல்ருந்து தேடி தரும். ஆனால் நிங்கள் 4300 தேடு தளங்களில் ஒன்றை தெரிவு செய்து அதிலிருந்து தேடி தருமாறு செய்யலாம்.இந்த தளம் 4300 தேடு தளங்களில் உங்களுக்கு பிடித்ததில் தேடி தரும். அதவாது புரோக்கர் போல.ஹிஹிஹி 

8 . Create professional resumes online for free - CV Maker 

வேலை ஒன்றுக்கு அப்ளை பண்ணும் பொது தரமான Cv ஒன்றை ரெடி பண்ணுவது மிக முக்கியம்.எல்லா தகவல்கள் தகமைகள் இருந்தும் அதை எப்படி வடிவமைப்பது என மூளையை கசக்கி பிழிந்து கொண்டு இருப் பீர்கள்.இக்கவலை போக்க இத்தளம் உதவி செய்கிறது.சில நிமிடங்களில் ஒரு அழகான professional ஆன Cv ஐ ரெடி பண்ணி கையில் தரும். 

9 . Zoom.it 

இணையதளங்களில் உள்ள சில படங்கள் குறிப்பாக google search படங்களின் URL இனை இந்த தளத்துக்கு வழங்கினால் நீங்கள் வழங்கிய படத்தை மிக மிக தரமான ஒரு படமாக மாற்றி தரும்.அது மட்டுமல்ல மாற்றப்பட்ட படத்துக்குரிய ஒரு url முகவரியையும் தரும் . நீங்கள் அதை பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே ஒரு சாதாரணமான படத்தை மாறுப்பட்ட ஒரு அனுபவத்தை தரும் படமாக மாற்றும்.


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 8:33 PM | Message # 69
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
ஒரே கிளிக்கில் அவசியமான 90 க்கும் மேற்பட்ட மென்பொருள்களை நிறுவ

கணினியில் இயங்குதளம் நிறுவியவுடன், அதில் ட்ரைவர், ஆண்டிவைரஸ் தொகுப்பு, ஆப்பிஸ் தொகுப்பு, மற்றும் கன்வெர்ட்டர்கள் மேலும் கனிணிக்கு தேவையான மென்பொருளை நிறுவ வேண்டும். இவ்வாறு செய்யும் போது நேர தாமதம் ஆகும்.அது மட்டும் அல்லாது நமக்கு தேவையான ஒவ்வொரு மென்பொருட்களையும் தேடி பெற்றுக் கொள்வதில் தான் இருக்கிறது சிக்கல்இதற்கு பதிலாக அனைதையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும். கணினியில் எந்த பணியை செய்தாலும் அதற்கு கண்டிப்பாக மென்பொருள் ஒன்று தேவைப்படும். அதற்கு தேவையான மென்பொருள்கள் அனைத்தும் இணையத்தில் கிடைக்கிறன. அதனை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ள முடியும். ஆனால் ஒவ்வொரு மென்பொருளாக தனித்தனியே பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். இதற்கு பதிலாக கணினிக்கு தேவையான முதன்மை மென்பொருள்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் நிறுவ முடியும். இதற்கு ஒரு தளம் உதவி செய்கிறது.

இத்தளத்தின் முகப்பு பக்கத்திற்கு சென்றவுடன் உங்களுக்கு ஒரு மென்பொருள் பட்டியல் தோன்றும்., அதில் தேவையானவற்றை தெரிவு செய்த பின் Get Installer என்பதை சொடுக்கவும். உங்களுக்கு கிடைக்கும் Setup நிறுவ ஆரம்பிக்கவும். இதற்கு இணைய இணைப்பு அவசியமாகும்.

Code:ninite.com


endrum anbudan

vijiram
 
ramsDate: Thursday, 06 Feb 2014, 8:34 PM | Message # 70
Major general
Group: Checked
Messages: 317
Status: Offline


இண்டர்நெட் அதிகமாக பயன்படுத்தும் இளம் வயதினர் அடிமையாகும் அறிகுறிகள் வெளிப்படுத்துபவராக இருப்பார் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உட்பட, விஞ்ஞானிகளும் கண்டறிந்துள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மிசோரி பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையம் மற்றும் மூளை அறிவியல் டியூக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், இண்டர்நெட் பயன்படுத்துபவர்கள் அடிமையாகும் நடவடிக்கைகளை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளனர்.

இந்தியாவின் சென்னையில் நடந்த அட்வான்ஸ்ட் நெட்வொர்க்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் சர்வதேச மாநாட்டில் மின்சார மற்றும் மின்னணு பொறியியல் கல்வி நிறுவனம் (IEEE) இரண்டு மாதங்களில் 69 கல்லூரி மாணவர்கள் இன்டர்நெட் பயன்பாடு கண்காணிக்கப்பட்டு டிசம்பர் 18-ம் தேதி ஆராய்ச்சி வழங்கியுள்ளனர். அதில் சில வகையான இன்டர்நெட் பயன்பாடு மற்றும் ஈர்த்த நடத்தைகள் ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரு தொடர்பு ஏற்படுத்துதலை வெளிப்படுத்தியுள்ளது. 

ஆய்வு ஆரம்பத்தில், 69 மாணவர்கள் இண்டர்நெட் தொடர்பான பிரச்சினை அளவு (IRPS) என்று அழைக்கப்படும் 20 கேள்வி கணக்கெடுப்பு நிறைவு செய்துள்ளனர். இன்ட்ரோவெர்ஷன், திரும்ப பெற, அடங்கா ஆசை, சகிப்புத்தன்மை மற்றும் எதிர்மறை வாழ்க்கை விளைவுகள் போன்ற அடிமையாகும் பண்புகளை அடையாளம் காண்பதற்காக இந்த அளவு உருவாக்கப்பட்டது. 

இதில் விளையாட்டு, சாட்டிங், ஃபைல் டவுன்லோட், இமெயில், ப்ரவ்சிங் மற்றும் சமூக வலைப்பின்னல் (Facebook மற்றும் Twitter) உட்பட பல பிரிவுகளாக இண்டர்நெட் பயன்பாடு பிரிக்கப்பட்டுள்ளது. மொத்த IRPS மதிப்பெண்களில் விளையாட்டு, சாட்டிங் மற்றும் ப்ரவ்சிங் அதிகபட்ச தொடர்புகள் வைக்கப்பட்டுள்ளது, மற்றும் மின்னஞ்சல், சமூக வலைப்பின்னல் மிகக்குறைந்த தொடர்புகள் வைக்கப்பட்டுள்ளது.


endrum anbudan

vijiram
 
Search: