தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 46 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
RAWALIKADate: Thursday, 06 Mar 2014, 8:36 AM | Message # 451
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
SS நம்ப மீனா சொன்ன மாதிரி நந்துவ பந்தா மாத்திடீங்க...

பாருங்க அந்த பந்தின் நிலைமையை (மீனாட்சி எபி).... நமக்குள்ள எல்லாமே முடிஞ்சிதுனு அந்த பந்து ...ஸ்லிப் ..நந்து வாயால சொல்லுறாப்பல ஆகிடுச்சு.

ம்ம்ம்ம் கெளதம் அந்த நதியோட போக்குலயே போக ஆரம்பிச்சதுல இருந்து அக்காவ கழட்டிவிட்டுட்டு மாமா பின்னால போகுற...
 
shanDate: Thursday, 06 Mar 2014, 10:47 AM | Message # 452
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
ஹாய் மீனாட்சி ,
இதென்ன ஒரு வார்த்தை கேட்டவுடன் ஓடி போய்ட்டான் நந்து....கௌதம் நீ வாங்க போறே
 
shanDate: Thursday, 06 Mar 2014, 11:15 AM | Message # 453
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
பாகம் -61
ஹேமா வந்து நந்தினி அருகில் அமர்ந்து நந்தினி வாழ்வில் விட்டு கொடுத்து போக வேண்டும் ,,,இப்படியா மாபிளையை பேசுவே என்று அதட்டுகிறார் .அம்மா எல்லோரும் என்னையே கேட்கிறீங்களே அவர் செய்த தப்பு உங்க கண்ணுக்கு  தெரியலையா ?நான் கேட்டதை இந்த ஊர் கேட்குமே அப்போ என்ன பதில் சொல்வது .....இவ்வளோ நாளா நான் இருக்கேன்ன என்று வந்து பார்க்கலை.இவருக்கு விபத்து என்றதும் நான் ஓடி வரலை அவரை பார்க்க .....இப்போதைக்கு நான் திரும்ப அமெரிக்கா போலாம்னு முடிவெடுத்திருக்கேன்  என்கிறாள் ......
ஹேமா உடனே பிரபாகு போன் செய்து மகள் சொன்னதை சொன்னாள்.
நான் உடனே அங்கே வரேன் அண்ணி நீங்க கவலை படாதீங்க என்றார் .
மகன் ,தந்தை இருவரும் இன்னும் 10 நிமிடத்தில் வீட்டில் இருக்கனும் என்று உத்தரவு போட்டார் ,,,,,,,,,,,

இருவரும் வந்ததும் நந்தினி படிக்கச் திரும்ப போக போறாளாம் என்ன செய்ய போறே நந்தன் என்று கேட்க ......
நான் என்னமா செய்வது ......இப்போ கேள் செய்வதெல்லாம் செய்துடுங்க என்றார் கோபமாக ....
உனக்கும் ,அவளுக்கும் வெளிநாட்டில் கல்யாணம் ஆயாசினு சொல்லி இப்போ ஒரு recaption  வைக்க போறேன் என்று சொல்ல .
நந்தினி .........என்று தயங்க .
அவளை நான் பார்த்துகிறேன் நீ என்ன சொல்றே என்று கேட்க சந்தோசமாக தலையாட்டுகிறான்
 
SSDate: Thursday, 06 Mar 2014, 11:38 AM | Message # 454
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote shan ()
சந்தோசமாக தலையாட்டுகிறான்
 wow super.. hero nilamai ippadi aagidicha?? ada paavame aadi aadi nadanthu adangittana??
 
MeenatchiDate: Thursday, 06 Mar 2014, 12:23 PM | Message # 455
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote shan ()
உனக்கும் ,அவளுக்கும் வெளிநாட்டில் கல்யாணம் ஆயாசினு சொல்லி இப்போ ஒரு recaption வைக்க போறேன் என்று சொல்ல . நந்தினி .........என்று தயங்க
super update shan.


Meenatchi .S
 
chikoDate: Thursday, 06 Mar 2014, 4:34 PM | Message # 456
Lieutenant
Group: Checked
Messages: 62
Status: Offline
ஒரு மூணு நாள் இந்தப்பக்கம் வரலை அதுக்குள்ள ஹீரோ கையை காலை ஓடச்சிட்டீங்க, ஹீரோயின் மண்டைய ஒடச்சி,அம்னீஷியா வந்துடிச்சி.

புதுசா பட்டுவேற தர்பாரிலே நையாண்டி பண்ண வந்திருக்காங்க!

பட்டய கிளப்புங்க பிரண்ட்ஸ்.
 
PattuDate: Thursday, 06 Mar 2014, 5:58 PM | Message # 457
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
பாகம் 62

நந்தனும் அவன் அம்மாவும் பேசுவதை கேட்ட நந்தினி நான் இங்கு இருந்தால் தானே ரிசெப்ஷன் வைப்பார்கள் , நான் அமெரிக்கா போய்  விட்டால் என்ன செய்வார்கள் ? என்று நினைத்து ஷில்பாவிடம் அதை பற்றி பேசுகிறாள் .

இந்த நந்தனால் தான் கெளதம் கூட என்னை புரிந்து கொள்ளவில்லை , நான் யாருக்காக வாழவேண்டும் ? இந்த குழந்தைக்காக தானே நான் இவ்வளவு கஷ்டப் படுகிறேன் , அதை யாருமே புரிந்து கொள்ள வில்லையே ?

நந்தன் தவறு செய்து விட்டு இங்கு வந்து சுகமாக இருந்தான் , ஆனால் நான் குழந்தையை சுமந்து , பெற்றெடுக்க எவ்வளவு கஷ்டப் பட்டேன் , கூட இருந்த உனக்கு தெரியும் தானே ஷில்பா , ஆனால் எல்லோரும் அதை எல்லாம் மறந்து விட்டு நந்தன் செய்ததையும் மன்னித்து விட்டு என்னை மறுபடியும் அவன் கூட வாழ சொல்கிறார்களே இது நியாயமா என கேட்க ,

நந்தினி சொன்ன எல்லாவற்றையும் கேட்ட ஷில்பா பிரசவ நேரத்தில் அவள் பட்ட துன்பங்கள் எல்லாம் நினைவுக்கு வர , நந்தினி உன் கோபம் , ஆதங்கம் எல்லாம் நியாயம் தான் , அதனால் நீ என்ன முடிவு எடுக்கிறாயோ அதற்கு என்னுடைய ஆதரவு உண்டு .

ஆனால் உன் குடும்பம் மற்றும் நந்தனின் குடும்பத்தினருக்காக உன்னால் உன்னை மாற்றி கொள்ள முடிந்தால் நான் சந்தோஷப் படுவேன் என்று நல்ல தோழியாக ஆலோசனை கூறினாள்.


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
PattuDate: Thursday, 06 Mar 2014, 6:05 PM | Message # 458
Lieutenant general
Group: Checked
Messages: 505
Status: Offline
Quote chiko ()
புதுசா பட்டுவேற தர்பாரிலே நையாண்டி பண்ண வந்திருக்காங்க!
Hi chiko

என் திறமை (?) குடத்தில் இட்ட விளக்காக மறைந்திருந்தது !
அதை கொஞ்சமே கொஞ்சம் வெளியில் விட்டிருக்கிறேன் .

நான் எழுதியதற்கு பெயர் கதை (?) என்று நீங்கள் எல்லாம் சொல்கிறீர்கள் .
ஆனால் இங்கு என்னுடைய AK அண்ட் sons என்னை ஓட்டி தள்ளராங்க .

என் அருமை பெருமை அவர்களுக்கு என்ன தெரியும் ? நான் அவர்களுக்கு (AK அண்ட் sons) என்ன பதில் சொன்னேன் தெரியுமா நீங்க மூன்று பெரும் இப்படியே என்னை கிண்டல் செய்தால் எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை , இந்த மகளிர் கடல் forum ஒரு நல்ல எழுத்தாளரை (?) இழந்து விடும் என்று சொல்லி வைத்திருக்கிறேன் .

தோழிகளே உங்கள் ஆதரவு எனக்கு உண்டு தானே ...................


Don't wait for the opportunity. Create it!

என்றென்றும் அன்புடன்
லதா ராஜூ
 
JayDate: Thursday, 06 Mar 2014, 6:12 PM | Message # 459
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Super.  Kalakkareenga Friends.  Oru oru naalum kathai yethai nokki poguthunne theriya maattenguthu.  Ippadiye poi poi oru 2000 pakka kathai yezhuthiduvom pola irukke.

Maami ivangallam yeppavume appadithaan maami.  Maama soldrathai yellaam kaadhulaye pottukataheenga.  Neenga aduthu oru 8 part novel yezhunga. Naangallaam padikka aarvamaa irukkom
 
shanDate: Thursday, 06 Mar 2014, 7:29 PM | Message # 460
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote Pattu ()
நான் எழுதியதற்கு பெயர் கதை (?) என்று நீங்கள் எல்லாம் சொல்கிறீர்கள் .
ஆனால் இங்கு என்னுடைய AK அண்ட் sons என்னை ஓட்டி தள்ளராங்க .

அவங்களுக்கு பொறாமை பட்டு .........நீங்க எழுதுங்க மகிழ்சியா படிக்கச் நாங்க இருக்கோம் ............
நந்தினியை பறக்க விடாமல் நிறுத்துங்க ..........சூப்பர் எபி பட்டு ..........
 
Search: