Ram's தகவல் பெட்டகம்
|
|
rams | Date: Saturday, 15 Feb 2014, 1:24 PM | Message # 121 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| Job Location: Puducherry, India
Last Date: March 31, 2014
Job Details: National Institute Technology Puducherry (NIT Puducherry) invites applications for the follow posts
2014 Feb Advertisement from National Institute Technology Puducherry (NIT Puducherry)
No. of Positions: 39
Teaching Posts :-
1. Professor - 04 2. Associate Professor - 11 3. Assistant Professor - 06 ________________________________________
Non Teaching Posts :-
1. Registrar - 01 2. Deputy Registrar - 01 3. Deputy/Assistant Librarian - 01 4. Accountant - 01 5. Superintendent - 01 6. Technical Assistant - 02 7. Stenographer - 01 8. Sr. Technician/ Technician - 04 9. Junior Assistant - 03 10. Multi Tasking Staff (MTS) - 02 11. Nurse - 01 ________________________________________
Application Fee : Processing fee of Rs.300/- only (For SC / ST / PWD / Women /Unemployed Ex-Serviceman, processing fee of Rs.300/- is waived off subjected to enclosing sufficient and valid proof along with each application form separately) by demand draft drawn in favour of
Director, NIT Puducherry payable at Karaikal,
How To Apply Applications should be sent to National Institute Technology Puducherry (NIT Puducherry) office. Send your fully filled applications to “The Registrar, National Institute of Technology Puducherry, Arignar Anna Govt. Arts & Science College Campus, Nehru Nagar, Karaikal – 609 605”
[url="http://www.nitpy.ac.in/job.php"]Download Official Notification[/url]
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Saturday, 15 Feb 2014, 1:25 PM | Message # 122 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| Job Location: Chandauli, India
Last Date: March 14, 2014
Job Details: East Central Railway (ECR) Chandauli invites applications for the follow posts
2014 Feb Advertisement from East Central Railway (ECR)
No. of Positions: 422
Apprentice (Various Trade)
Trade:- 1. Fitter - 240 2. Machinist - 02 3. Welder (G&E) - 12 4. Electrician - 18 5. M. M. T. M - 01 6. Turner - 03 7. Wireman - 29 8. Mechanic (R&AC) - 08 9. Electronics Mechanic - 70 10. Mechanic (Diesel) - 39
Educational Qualifications:
Candidates must have passed matriculation/10th class (10 + 2 system) or equivalent recognised examination from recognized Board/University with not less than 50% Marks and must have ITI Degree (NCVT) in the Trades notified above.
Candidates without ITI Degree in the Trades need not apply. Appearing candidates in above examination also need not to apply. The candidates who have already completed their training under Apprentices Act-1961 from any Institute/Establishment are not eligible to apply under this notification.
How To Apply: Applications should be sent to East Central Railway (ECR) office. Send your fully filled applications to Sr. Divisional Personnel Officer, East Central Railway, Mughalsarai, PO-Mughalsarai, District-Chandauli (UP), PIN-232101.
[url="http://www.ecr.indianrailways.gov.in/uploads/files/1392190379982-Act%20Appr.%20Notification%20English.doc"]Download Official Notification[/url]
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Saturday, 15 Feb 2014, 1:25 PM | Message # 123 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| Job Location: Diu, India
Last Date: February 24, 2014
Job Details: Union Territory Administration of Daman & Diu invites applications for the follow posts
2014 Feb Advertisement from Union Territory Administration of Daman & Diu Physiotherapist
No. of Positions: 01
Educational Qualifications: Candidate should have passed Graduate in Bachelor of Physiotherapy (BPT) from Recognized University or institution with experience certificate
Pay Scale: INR Rs.1000/- Per Visit
How To Apply: Eligible and desirous candidate may come for walk in interview on 24/02/2013 at 2:30 P.M in the officer of The Collector, Collectorate, Diu with a original education and experience certificate etc. and one set of attested photocopy of education qualifications and experience etc..
[url="http://diu.gov.in/Advt/Advt-CHC-912-2013-14.PDF"]Download Official Notification[/url]
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Saturday, 15 Feb 2014, 1:26 PM | Message # 124 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| Job Location: Purulia, West Bengal
Last Date: February 17, 2014
Job Details: Sidho Kanho Birsha University (SKBU) Purulia invites applications for the follow posts
2014 Feb Advertisement from Sidho Kanho Birsha University (SKBU)
1. Professor - 17
Qualification : Candidate should have passed a) An eminent scholar with consistently good academic record and a Ph. D degree in the concerned /allied/ relevant discipline with a number of high quality research publications in reputed journals and / or publication of books. b) At least 10 years’ experience in University/ College and or experience in research in university/ reputed research institutions/ industries. c) Research guidance of doctoral students. Pay Scale : Rs.37400-67000 + Academic Grade Pay of Rs. 10000/- ________________________________________
2. Associate Professor - 10
Qualification : Candidate should have passed a) Good academic record with a Ph. D degree in the concerned/allied/relevant disciplines. b) A master’s degree in concerned/allied/relevant disciplines with at least 55% marks (or an equivalent grade in a point scale wherever grading system is followed) c) At least a second class” Three Years” Bachelor’s Degree with Honours/ Major in the relevant/ allied subject. Pay Scale : Rs.37400-67000 + Academic Grade Pay of Rs. 9000/- ________________________________________
How To Apply: Application with complete bio-data, attested photocopies of relevant documents along with a self-addressed stamped envelope (24cm X 10cm), super scribing the name of the post along with a draft of Rs. 200/- (non-refundable) in favour of Sidho-Kanho-Birsha University, Purulia, payable at Purulia, should reach University office not letter than 17th February 2014.
[url="http://www.skbu.ac.in/recruitment/_1391690707.pdf"]Download Official Notification[/url]
Sidho Kanho Birsha University - Phone: 03252 224 438
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 16 Feb 2014, 11:29 AM | Message # 125 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| குழந்தைகளிடம் 'பாசிட்டிவ்'வா பேசலாமே!
தன் தாயின், 'பாசிட்டிவ்'வான பேச்சால் தான், அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு முன்னேறி உள்ளதாக கூறும், ரூபிணி:
நான், மதுரையை சேர்ந்தவள். அப்பா ரயில்வே, அம்மா, அந்த கால பிளஸ் 2. 'டவுனு குழந்தைங்க என்னம்மா இங்கிலீஷ் பேசுறாங்க. நீயும் அப்படி பேசினா சூப்பரா இருக்கும்ல' என, தன் ஏக்கத்தை, என் மேல் திணிக்காத மாதிரி, அம்மா அழகா சொல்வாங்க.அவங்களுக்கு ஆங்கிலம் தெரியாது. எனக்காக, 'இங்கிலீஷ் நியூஸ் பேப்பர்' வாங்கி, அதில் உள்ள வார்த்தைகளை படித்து காட்டி, சின்ன சின்ன வாக்கியங்களா, அவங்களும் பேச முயற்சி செய்து, என்னையும் முயற்சி பண்ண சொல்வாங்க.நான், 'மெட்ரிகுலேஷன்' பள்ளியில் படித்தாலும், புத்தகங்கள் மட்டும் தான் ஆங்கிலம். மற்றபடி, எல்லாம் தமிழ் மீடியம் போலத்தான். ஒரு பாடத்தில், 60 வாங்கினா, பல பாடத்தில், 20 தாண்டாது. அப்பா பயங்கரமா திட்டுவார்.ஆனால், அம்மா திட்டவோ, அடிக்கவோ, மற்ற பிள்ளைங்களோட ஒப்பிட்டு பேசவோ மாட்டார். 'ஒரு பாடத்துல, 60 மார்க் எடுத்த உன்னால, மத்த பாடங்கள்லயும் எடுக்க முடியும். உண்மையில், உங்க கிளாஸ்ல, முதல் மார்க் எடுத்த பெண்ணை விட, உனக்கு அறிவு அதிகம். ஆனால், அதைப் பயன்படுத்தி அவ படிக்கிறா... நீ படிப்புல கொஞ்சம் விளையாட்டா இருக்கே' என, பாசிட்டிவா பேசி உற்சாகப்படுத்திட்டே இருப்பாங்க.அதனால், ௧௦ம் வகுப்பில், 'ஜஸ்ட் பாசான' நான், அம்மாவோட தொடர் ஊக்கத்தால், பிளஸ் 2வில், ௧,௦௦௦ மார்க் மேல வாங்கினேன். தனி ஆளாக மதுரையையே தாண்டாத நான், மேல் படிப்பிற்காக, மகாராஷ்டிரா மாநிலம், புனே சென்ற போது, 'உன் படிப்பும், தன்னம்பிக்கையும் கூடவே வருது... பயப்படாதே' என, தைரியம் சொல்லி வழியனுப்பினார் அம்மா.படிப்பில் ரொம்ப சுமார் ரகம்; பள்ளியில் பெயில் மார்க்; கல்லுாரியில், 'அரியர்ஸ்' வைக்காத செமஸ்டர் இல்லை; முக்கால்வாசி படித்தது தமிழ் மீடியம்; 'பிலோ ஆவரேஜ்' மாணவி என, பல பின்னடைவுகள் என்னிடம் உள்ளன.அப்படி இருந்த நான், அமெரிக்காவின், 'ஆரிகென் ஸ்டேட் யுனிவர்சிட்டி'யில் படிக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளேன். மேலும், நிலச்சரிவுகளை, 'சாட்டிலைட்' மூலமாக கண்டுபிடிக்கிற, பிஎச்.டி., ஆராய்ச்சியை, அமெரிக்காவில் செய்து வருகிறேன். என் அம்மாவின் மென்மையான வழிகாட்டுதலும், 'பாசிட்டிவ்'வா பேசி உற்சாகப்படுத்தியதுமே இதற்கு காரணம்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 16 Feb 2014, 11:32 AM | Message # 126 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| நம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும்!
காய்ச்சல் மற்றும் கடுமையான கை, கால் வலியிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகளை கூறும், மருத்துவர் புகழேந்தி:
நான், சென்னையில், பொதுநல மருத்துவராக பணியாற்றுகிறேன். தீவிரமான காய்ச்சல் வருவதற்கு காரணமே, பருவ நிலை மாற்றம் தான். இது, ஆண்டுதோறும் இயற்கை நிகழ்த்தும் விஷயம் என்றாலும், அதற்கு ஏற்ப, நம்மை நாம் மாற்றிக் கொள்ள பழகினால், காய்ச்சல் மற்றும் கை, கால் வலி அவதிகளில் இருந்து தப்பிக்கலாம்.'வழக்கமான காய்ச்சல் வந்தா, உடம்பு கொஞ்சம் அசதியா இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் அநியாயத்திற்கு கை, கால் வலிக்குது' என, பலர் புலம்புகின்றனர். இதற்கு, சத்தற்ற உணவுகளை உண்பதும், சுய மருத்துவம் செய்வதுமே, முக்கிய காரணம்.சாப்பிடும் உணவு, குடிக்கும் தண்ணீர், சுற்றுப்புற தூய்மை போன்றவற்றில், நாம் எப்போதும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால், இவற்றில் பலரும் அக்கறை காட்டுவதில்லை.நோய் எதிர்ப்பு சக்தியை தரும் சத்தான உணவு உண்பது, காய்ச்சிய நீரை குடிப்பது, ஐஸ்கிரீம் போன்ற சூழலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது, தேவையான ஓய்வு எடுப்பது, துணிகளை கிருமித்தொற்று மற்றும் ஈரமின்றி உலர்த்தி உடுத்துவது, முறையான உடற்பயிற்சிகள் மேற்கொள்வது போன்றவற்றால், தீவிர காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்.போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் தான், காய்ச்சலோடு சேர்ந்து கடுமையான உடல் வலியும் வருகிறது. இதற்கு, சத்தான உணவும், தேவையான அளவு ஓய்வு எடுத்தாலே போதும்.இன்று எவ்வித நோயாக இருந்தாலும் அதற்கு, 'ஆன்டிபயாடிக்' மருந்து வழங்குகின்றனர். சில சமயங்களில், இந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் கூட ஆபத்தை விளைவிக்கலாம். எனவே, மருத்துவர்களும் தங்கள் கடமையை உணர்ந்து, நோயாளியின் பிரச்னையை முழுவதுமாக கண்டறிந்த பின்பே, அதற்கான சிகிச்சையையும், நோய்க்கான மருந்தையும் வழங்க வேண்டும்.பருவ நிலை மாறுபாட்டால், நோய்கள் வேகமாக பரவினாலும், நம் வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக கட்டமைக்காமல் இருப்பதும், நோய்கள் வர முக்கிய காரணம். எனவே, நம்மை நாம் தான் பாதுகாத்துகொள்ள வேண்டும்.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 16 Feb 2014, 11:43 AM | Message # 127 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| டெல்லியில் சரிபாதி பள்ளி மாணவிகள் ‘தம்’ அடிக்கிறார்களாம்: ஓர் அதிர்ச்சித் தகவல்...!
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் புகைபிடிப்பவர்களில் பள்ளி மாணவிகள் தான் அதிகம் என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வே ஒன்று.
மாறி வரும் கலாச்சாரம் இளைஞர்களை அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களை எப்படி பாதிக்கிறது என்பதற்கு இந்த கருத்துக்கணிப்பே உதாரணம். காலை எழுந்தவுடன் படிப்பு, மாலை முழுதும் விளையாட்டு' என துள்ளித்திரிய வேண்டிய மாணவ-மாணவிகளும் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுகிறார்கள்.
இவற்றிற்கு அவ்வப்போது கவுன்சிலிங் வழங்கப்பட்டாலும் அசம்பாவிதங்கள் குறைந்த பாடில்லை. அந்தவகையில் மன அழுத்தம் காரணமாக போதை பழக்கத்திற்கு அடிமையாகும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று தெரியப் படுத்தியுள்ளது.
இதிலும் மாணவிகளே முதலிடம்...
டெல்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு ஒன்று நடத்தியது. அதில், மாணவர்களை விட பள்ளி மாணவிகள் தான் அதிகம் புகை பிடிப்பதாக தெரியவந்துள்ளது.
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 16 Feb 2014, 11:44 AM | Message # 128 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| 1. ஆணோ, பெண்ணோ, எந்த குழந்தையாய் இருந்தாலும், "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.
2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.
3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.
4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.
5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!
6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.
7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்
8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.
9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!
10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.
11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!
12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.
13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.
14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!
15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.
16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!
17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.
18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!
19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.
20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"
21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள். சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.
22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!
23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!
24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!
25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 16 Feb 2014, 11:45 AM | Message # 129 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| அறிந்து கொள்வோம்...!
பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.
மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.
பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.
பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.
நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.
தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.
முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு.
தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.
மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.
புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் – சுறாமீன்.
நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் – சுறாமீன்.
தயிராக மற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்.
ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் கங்காரு எலி.
துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.
இவை அனைத்தும் அற்புதமான உண்மைகள்... உங்கள் நண்பர்களிடம் பகிர்வது கடமை...
endrum anbudan
vijiram
|
|
| |
rams | Date: Sunday, 16 Feb 2014, 11:46 AM | Message # 130 |
 Major general
Group: Checked
Messages: 317
Status: Offline
| ஆவிகள் பற்றிய அமானுசிய உண்மைகள் – அவசியம் படிங்க...
பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும். பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன....
பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். . பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே முயற்சி செய்யும்....
விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும். . பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்....
பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள். . பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்....
நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்....
பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..எப்பவுமே கோவில்கள்/ சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும். . பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு..ஆனால் உணர (sense) முடியாது. ....
பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும். . பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு....
பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும். . பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்....
பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும். . பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு....
பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக்கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) ‘O’ + or – ஆக இருக்கும்.. மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்...
HAIYA NAAN PARPEN PAARPEN PARTHAL SOLRENNNNNNNNNNNN
YARUKKAVATHU INTRODUCE PANNI VAIKKANUMNA SOLLUNGA KOOTITU VAREN
endrum anbudan
vijiram
|
|
| |