தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 58 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
shanDate: Thursday, 22 May 2014, 7:40 AM | Message # 571
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
சூப்பர் ss ,
5 வருடமா வீரின் காதல் ........மௌனம் பேசியதே சூர்யா வசனம் ஜாபகம் வந்துருச்சி ..தடுக்கி விழுந்தா காதல் ,தாங்கி பிடிசா காதல் ,,,,,,,,,,,
 
SSDate: Thursday, 22 May 2014, 7:48 AM | Message # 572
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
shan.. கணக்கு தப்பு shan.. 5 வருடம் இல்லை... இப்போ சந்தியாவிற்கு 19 வயசு என்றால்  9 வருஷக்காதல்.

Message edited by SS - Thursday, 22 May 2014, 7:49 AM
 
RAWALIKADate: Thursday, 22 May 2014, 8:12 AM | Message # 573
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
Quote SS ()
இப்படியாக அவன் தங்களது முதல் சந்திப்பை நினைத்து கொண்டிருக்கையில் சந்தியா கல்லூரி பேருந்தில் ஏறி விட்டாள்.

ம்ம்ம் இப்படி நினைச்சிகிட்டு இருந்தா ...வட போச்சே!

Quote vaideesh ()
Others have filled it in a wonderful way!Though still confused,the story is lovely to read!

நன்றி வைதீஷ்

ம்ம்ம் இப்போ குழப்பமா இருந்தாத்தான் கதைய கலக்கி தெளிவா கொண்டுபோக முடியும்...

ஹிஹிஹி
 
shanDate: Thursday, 22 May 2014, 8:20 AM | Message # 574
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
பாகம் -13
கனவில் இருந்து விழி பதற்கும் சந்தியா பஸ் செல்வதற்கும் சரியாக இருந்தது ...உடனே காரும் ,பைக்கும் அந்த இடத்தை விட்டு சென்றது ...சோலைவனமாக காட்சியளித்த இடம் பாலைவனமானது ........

விக்ரம் வண்டியில் செல்லும் போதே சந்தியாவை சந்தித்த தினத்திற்கு சென்றுவிட்டான் ......மருத்துவமனையில் இருந்து அவன் இரத்தம் கேட்டு போன் வந்ததும் தானமளிதுவிட்டு கொஞ்சம் சோர்வாகவும் ,விபத்தில் அடிபட்டவன் நலமாக வேண்டும் என்ற யோசனையில் வந்தவன் பாதையில் இருந்த பள்ளத்தை கவனிக்கலை......வண்டி குடை சாய அந்த பக்கமாக அழகு மயில் சந்தியா அலறி போய அவன் அருகில் வந்து ஐயோ இரத்தம் என்று சொல்லி நாயகி செய்யும் வேலையை செய்ய முயன்றால் முடியலை ...

அன்று சந்தியாவுக்கு 12 வகுப்பு பிரிவு பார்ட்டி அதற்கு பட்டு புடவையில் கிளம்பி இருந்தால் ......தாவணி என்றால் கிழியும்.புடவை முந்தானை எப்படி கிழியும் .விழுந்தவன் ஒரு அசைவும் இல்லாமல் அவள் செயலை சிரிப்புடன் பார்த்திருந்தான் ......அப்போது தான் அவனை நிமிர்ந்து பார்த்த சந்தியா ஏன் சிரிகிறேங்க உங்களுக்கு வலிகலையா என கேட்க .
அதை கிழிக்க முடியாது விட்டுடுங்க என்று சொல்லி தன் கைக்குட்டை எடுக்கிறான் .அவனால் கட்ட முடியலை என்றவுடன் சந்தியா கட்டு போடுகிறாள் ..பஞ்சு போன்ற அவள் தீண்டலில் இவன் நெஞ்சு துடிக்கிறது ....வண்டில போகும் போது கவனமா போங்க என்ற அறிவிரையுடன் செல்ல ,நீங்களும் நிறைய சினிமா பார்காதேங்க என்று சொல்லி வண்டியில் பறக்கிறான் ......எதுக்கு அப்படி சொன்னான் என்று யோசித்து அது புரியாமல் பார்ட்டிக்கு நேரமாவதை உணர்ந்து அப்போதே விக்ரமை மறந்து சென்று விட்டால் .அதில் இருந்து விக்ரம் இந்த சந்தின் நீண்ட நாள் வாடச் மென் பொறுப்பேற்று கொண்டான் எந்தவித சம்பளமும் இல்லாமல் .............

வீர் மாலையில் பஸ்சில் இருந்து இறங்கும் சந்தியாவை வழி மறித்து I LOVE YOU
என்று சொல்ல பளார் என்ற அரையுடன் அவனை முறைத்து விட்டு வீடினுள் செல்கிறாள் ...
அடி வாங்கியா விரேனும் சிலையாக அவனை பார்த்த விக்ரமும் சிலையாக .......
 
shanDate: Thursday, 22 May 2014, 8:23 AM | Message # 575
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote SS ()
கணக்கு தப்பு shan.. 5 வருடம் இல்லை... இப்போ சந்தியாவிற்கு 19 வயசு என்றால் 9 வருஷக்காதல்

நான் கணக்கில் செம வீக் SS .................
 
JayDate: Thursday, 22 May 2014, 11:34 AM | Message # 576
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
செம்ம செம்ம செம்ம அப்டேட் ஷாந்தி அண்ட் SS. அதுவும் ஷாந்தி நீங்க கட்டு போடற இடம் விளக்கி இருந்தது சூப்பர். ஏன் இந்தக் கதை சிச்சு சாங் இல்லாம ஓட்டறீங்க. இந்த அப்டேட் சாங்

போறாளே பொன்னுத்தாயி
போகிற போக்கில் அறைந்து விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு
 
shanDate: Thursday, 22 May 2014, 1:31 PM | Message # 577
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
Quote Jay ()
செம்ம செம்ம செம்ம அப்டேட் ஷாந்தி அண்ட் SS. அதுவும் ஷாந்தி நீங்க கட்டு போடற இடம் விளக்கி இருந்தது சூப்பர். ஏன் இந்தக் கதை சிச்சு சாங் இல்லாம ஓட்டறீங்க. இந்த அப்டேட் சாங்

போறாளே பொன்னுத்தாயி
போகிற போக்கில் அறைந்து விட்டு
தண்ணீரும் சோறும் தந்த மண்ணை விட்டு


அதானே ஏன் சாங் போடறதில்லை .
நன்றி ஜெய் ..
அருமையான சாங் ........

இப்போ தான் கதையை தெளிவாகிடுமே நீ ஒரு எபி போடு
 
MeenatchiDate: Thursday, 22 May 2014, 2:37 PM | Message # 578
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
wow kalakal update poda arabichacha....

Meenatchi .S
 
MeenatchiDate: Thursday, 22 May 2014, 2:39 PM | Message # 579
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
சாரி பா ...ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து....யாராவது சிரமம் paakama ஒரு சின்ன இன்றோ கதை பத்தி சொல்லுரேகள....

Meenatchi .S
 
JayDate: Thursday, 22 May 2014, 3:32 PM | Message # 580
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Yennathu kathai clear aagiduchaa.  Shanthi yenakku nijamaave intha kathai puriyalai.  Yaaru varaanga yaaru poraanganne theriyalai.  Yaaraavathu Family tree podungappaa.

Appovaanum yethaavathu puriyuthaa paarkkalam.
 
Search: