தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 10 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
anjuDate: Tuesday, 18 Feb 2014, 4:02 PM | Message # 91
Lieutenant
Group: Checked
Messages: 44
Status: Offline
நீயின்றி நான் இல்லை 
பாகம் -13
நந்தனின் புறக்கணிப்பை தாங்க முடியாத மாயா  கல்லுரி வாசலில் மடக்குகுறாள்   நந்தினியை 
ஹலோ நந்தினி எப்படி இருக்கே ?
நந்து நேற்று உன்னை மீட் பண்ணானா என கேட்க 
உன் வேலையை பார் என நந்தினி கிளம்ப .....
ஒரு நிமிடம் மிஸ் நான் சொல்வதை கேட்டு போ......
இப்படி வழியில் நின்று பேசுவதை விட அந்த பார்க்கில் பேசலாம் வா என 
அவள் நடக்க வேறு வழி இல்லாமல் நந்தினியும் பின் தொடருகிறாள் ..
நந்தனும் ,நீயும் எங்கே போய்  கடலை போட்டீர்கள் என்பது வரை நந்து 
டார்லிங் என்னிடம் சொல்லிட்டு தான்  செய்வான் .....
நீ பொய் சொல்கிறாய் .அவரும் நானும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம் என்றாள்.........
காதல்   ஆஹா அதுவும் நந்துக்கு  உன் ஒருத்தி மேல் என வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்கிறாள் ......அவன் பட்டு பூச்சி போன்றவன் எங்கே தேன்  அருந்தினாலும் இந்த மலரிடம் வந்து சேர்வான் ....
உனக்கு சந்தேகமா இருந்தால் நாளை அவன் அலுவலகம் வந்து பார் 
என தலை சிலுப்பி செல்கிறாள் .

நந்தன் அறைக்கு சென்று உன்னை விட்டு செல்ல எனக்கு இந்த நேச்லகிகு (அது ஒரு ஆபரண பைத்தியம் )
செக் கொடுத்து என் கழுத்தில் போட்டு விடு நான் உனக்கு குட் பாய் சொல்றேன் என ,நந்தன் கழுத்தில் மாட்டும் போது  இருக்கி அணைக்க 
அதே நேரம் கதவருகில் நந்தினி அதிர்சியுடன் !
 
vaideeshDate: Tuesday, 18 Feb 2014, 6:14 PM | Message # 92
Lieutenant colonel
Group: *Checked*
Messages: 135
Status: Offline
Hi
Each update is different and good to read!
Can someone bring all the parts together?So many twists and it is confusing!
thanks in advance.
 
JayDate: Tuesday, 18 Feb 2014, 7:40 PM | Message # 93
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Quote RAWALIKA ()
(நந்தன் தான் அந்த சித்தப்பாவின் மகன் அப்படின்னு வெச்சா நந்தினி அத்தை மகள். சோ அத்தை மகள் & மாமன் மகன் tally ஆகிடுச்சு)(ஆனா இதுக்கு பத்திலா அத்தை மகள் மாமன் மகள் அப்படின்னு வெச்சா ட்விஸ்ட்ங்கோ ட்விஸ்ட்! இந்த சந்தர்பத்தில் அர்ஜுன் யாருக்கு உதவியாக இருப்பான்? நீண்ட காலம் பாக்காத பாசமலர் தங்கைகா அல்லது எப்பொழுதும் நலம் விசாரித்த அத்தை மகளுக்கா?)

Yenakku intha uravu murai padichathum vantha confusionla Viswanathan , hema yaarunne maranthu pochu
 
JayDate: Tuesday, 18 Feb 2014, 7:44 PM | Message # 94
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Quote srk ()
நந்தனின் மனதில் எரிமலை வெடித்தது. லாவா பொங்கி வழிந்து அவன் கண்களில் வெளிப்பட்டது. (கண் சிவப்பாயிடுச்சு.......மக்களே நோட் பண்ணிகோங்க கண்ல இனி லாவாவும் தெரியும்)

Oh kannu sivapaarathukku ithuthan matteraa. Naan kooda namma herokku yellam varusham uzhukka madras eye appadinnu ninaichen. Aanalum ivangalukku kannu sivakkathaan seiyyum. Yeppo paarththalum minnal vettina
 
SSDate: Tuesday, 18 Feb 2014, 10:21 PM | Message # 95
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
பாகம் - 14

நந்தனும் மாயாவும் நின்றிருந்த நிலையை பார்த்த நந்தினியின் மனதில் பூகம்பமே வெடித்தது. கண்ணில் வெறுமை குடிகொண்டு ஒரு அடி பட்ட பார்வை பார்த்தாள். அவளை அப்படி பார்த்த நந்து முதலில் அதிர்ந்தாலும் அரபிக் குதிரையை விட்டு இவளிடம் வந்தான்...

" நந்து....." என்ற அவனுக்கு , " என்னை தொடாதீங்க, அவளை தொட்ட கையால் என்னை தொடவேண்டாம்..." என்றாள். அதிர்ந்த நந்தனோ... " ஏண்டி நான் உன்னை தொட்டதில்லை? " என்றான்.

" நீங்க அப்போ என்னவர்னு நினைத்தேன்.... இவள நீங்க மறந்திருப்பீங்கன்னும் நினைச்சேன்... நீங்க என்னோட நந்து இல்ல.... மாறிட்டீங்க" என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தாள்...

"இல்ல நந்து... நான் உன்னோட நந்து தான்.... சொன்னா  கேளுடி ... நான் விஷயத்த சொல்றேண்டி... " என்று முடிப்பதற்குள்.

"என்னை டி போட்டு பேச நீங்க யாரு? உங்களுக்கு என்ன உரிமை இருக்கு ?" என்று சண்டை போட்டாள்.

" என்ன சொன்ன ? நான் யாரா .. நான் உன் புருஷன்டி" என்று ஆத்திரம் தலைக்கேற அவளை அறைந்து விட்டான்...

அவன் அறைந்த போதும்.. அவளது புருஷன் என்று சொன்னதை நினைத்து அவள் மனம் திருப்தி கொண்டது.. இருப்பினும் ஒரு அடி பட்ட (அடிச்சா  பட தானே செய்யும்) பார்வை பார்த்து கொண்டே வெளியேறினாள் ..

இதனை கண்ட மாயாவோ .. எவ்வளோ காதல் இவர்களுக்குள்ளே என்றும் .. தானும் நந்தனும் ஏன் இப்படி காதலிக்கவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தாள்...

அவள் யோசிக்கும் முன்னே... அவளது கழுத்தை  நந்தன் தன் வலிய கரத்தை வைத்து அமுக்கினான். "இத பார்க்க தானேடி இந்த நாடகம் பண்ணினே....இனிமேலும் உன்னை பார்த்தால் கொன்று விடுவேன்" என்று கர்ஜித்து  (ஆண் சிங்கமாசே பா) அவளை வெளியே தள்ளி விட்டான்....

அவளை வெளியே தள்ளி விட்டு... நந்தினியை பற்றி யோசிக்க ஆரம்பித்தான். தான் புருஷன் என்று சொன்னதும் அவளது கண்ணில் தோன்றிய மின்னலே அவனுக்கு நியாபகம் வந்தது, அவளை தன்னிடம் கொண்டு வந்து விடலாம் என்ற நம்பிக்கையும் வந்தது.... பாவி அடிக்க வெச்சிட்டியே.. பட்டு போன்ற உன்னோட கன்னத்தை முத்தமிட தானே நினைச்சேன்.. இப்படி என்ன அடிக்கவெச்சி கெட்டவனாகிட்டியே ( பாருங்க கொடுமைய.. அடிச்சா கெட்டவனாம் .. மாயா கூட சுத்தறது எல்லாம் நல்லவன் :) )


Message edited by SS - Tuesday, 18 Feb 2014, 10:28 PM
 
shanDate: Tuesday, 18 Feb 2014, 10:53 PM | Message # 96
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
சூப்பர் பஞ்ச் ss
ஒரு அறை இதை எதிர்பார்த்தேன் ....
புருசண்டி -மயங்கினாள் ஒரு மாது
நிறைய mr ஸ்டோரி படிக்கிற எபக்ட்
இதயமே இதயமே உன் மௌனம் என்னை கொள்ளுதே
இதயமே இதயமே என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
 
RAWALIKADate: Tuesday, 18 Feb 2014, 11:41 PM | Message # 97
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நம்ப சாந்தி தான் நம்முடைய ஆஸ்தான சினிமா situation-al பாட்டு டீச்சர்

=======

ஒவ்வொருத்தர் எபிசோடும் சூப்பர்.

இப்போ போற நிலைய பார்த்தா இது சிந்துபாத் கதை மாதிரி தொடரும்ன்னு நினைக்கறேன்.

தொடரட்டும்னு வாழ்த்துகிறேன்
 
shanDate: Wednesday, 19 Feb 2014, 8:13 AM | Message # 98
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
நீயின்றி நான் இல்லை
பாகம் -15
நந்தினி காலேஜ் போகும் வழியில் தன ஆடியில் மடக்குகிறான் ...
நந்தினியோ அசையாமல் அவனை உறுத்து முறைக்கிறாள் ..
உன்னிடம் பேச வேண்டும் என கூர....என் அவ வரலையா என எகிற
ஏய் முட்டாள் இப்போ வர போறியா இல்லையா என கத்த
அவ்வழியே ஹம்மரில் வந்த அர்ஜுன் பார்வையில் இது பட
அவன் இறங்கி என்ன நந்து பிரசனை என கேட்க .....
ஒன்னும் இல்லை அர்ஜுன் எனக்கு தெரிந்தவர் தான் என கூர
எனக்கு தெரியாமல் உனக்கு தெரிந்தவர் யார் என
அதை என்னிடம் கேள் என நந்தன் உறும
அவள் என் அத்தை பெண் அவளிடம் கேட்காமல் உன்னிடம் எனக்கென்ன பேச்சு ..........என
நந்தனோ கோபத்தின் எல்லையில் ஏய் நான் யார்னு அவனிடம் சொல்டி
அர்ஜுனோ யாரை பார்த்து டீ சொல்றே என சூடான சண்டை காட்சி வரும் போல் இருக்க
நந்தினி இருவருக்கும் நடுவில் வெள்ளை கொடி பறக்க விடுறாள்
அர்ஜுன் இது நான் விரும்புபவர் என்று சொல்ல இருவரும் கோபம் மறந்து கட்டி தழுவி கொள்கிரன்றனர் (அர்ஜுனும் ,நந்தனும் )
 
JayDate: Wednesday, 19 Feb 2014, 9:14 AM | Message # 99
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
SS, Shanthi kalakkiteenga.  Shanthi padakkunnu rendu peraiyum serthu vachuteenga. 

yella updatekkum neenga situation song podareenga. Unga updatekku naan podaren.

பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நான் இல்லை.
பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லை
உள்ள மட்டும் நானே என் உசுரக் கூடத் தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
 
shanDate: Wednesday, 19 Feb 2014, 12:38 PM | Message # 100
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
super song jay...
 
Search: