தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்! - Page 8 - மகளிர் கடலில் முத்தெடுப்போம்

[ New messages · Members · Forum rules · Search · RSS ]
தர்பார் .... நையாண்டி தர்பார்...கதை தர்பார்!
LayaDate: Sunday, 16 Feb 2014, 8:11 PM | Message # 1
Lieutenant
Group: Moderators
Messages: 72
Status: Offline
தர்பார் .... நையாண்டி தர்பார்!

 
மனம்விட்டு சிரிக்கவும், சிறிது சிந்திக்கவும் வைக்கும் தர்பார்...நையாண்டி தர்பார்!
 
கவனிக்க:
 
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
 
JayDate: Tuesday, 18 Feb 2014, 11:46 AM | Message # 71
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Good one shanthi.  Padakkunnu orey updatela FB mudinchu pocha.  Naan oru 7,8 part varumnnu ninaichen.
 
shanDate: Tuesday, 18 Feb 2014, 11:52 AM | Message # 72
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
fb போதும் ஜெய் ..மெயின் கதைக்கு வரலாமே .அடுத்து யார் எபி போடபோறது????????
 
JayDate: Tuesday, 18 Feb 2014, 12:06 PM | Message # 73
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
நீயின்றி நான் இல்லை

பார்ட் 10

அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வந்தப் பின் அடுத்து என்ன செய்வது என்று விஸ்வநாதனைப் பார்த்த ஹேமா கண்களாலேயே கேட்க்க,

"இங்க பாரு ஹேமா, இனிமே நான்தான் உனக்கு எல்லாம்.  உன்னைக் கண்ணுக்குள்ள வச்சு(அம்மாம் பெரிய கண்ணா) பார்த்துப்பேண்டி. உங்க வீடு மாதிரி இல்லாட்டாலும் நாம இருக்கப் போற வீட்டுல நீ ராணி மாதிரி இருக்கலாம்"

"ஐயோ என்ன அத்தான் இது. எனக்கு உங்க கூட இருக்கணும்ங்கறதுதான்.அது மாளிகையா இருந்தாலும் சரி, இல்லை குடிசையா இருந்தாலும் சரி",என்று பொங்கி அழ

இப்படி என் மேல உசுரையே வச்சிருக்காளே என்று விஸ்வநாதனின் ஆண்மை வீறு கொண்டு எழுந்தது .

"இங்க பாருடி,எனக்குப் சென்னைல கல்லூரில பேராசிரியர் வேலைக் கிடைச்சிருக்கு. நாம அங்க போய்டலாம்"

"சரிங்க, உங்களை மதிக்காத இந்த ஊர் எனக்கும் வேண்டாம்"

அப்படின்னு சொல்லிட்டு என் அத்தையும்,மாமாவும் சென்னை வந்து அங்கேயே செட்டில் ஆகிட்டாங்க. இதெல்லாம் நடந்து பல வருஷங்கள் ஆனாலும் அவங்களும் பழசை மறக்கலை, எங்க அப்பாவும் அவங்களை மன்னிக்கலை. எங்க சித்தப்பாவும் எங்கப் போனார்ன்னு இன்னை வரை தெரியலை.
என்று பிளாஷ் பாக் கூறி முடித்தான் அர்ஜுன்.


Message edited by Jay - Tuesday, 18 Feb 2014, 2:12 PM
 
shanDate: Tuesday, 18 Feb 2014, 1:03 PM | Message # 74
Lieutenant general
Group: Checked
Messages: 645
Status: Offline
அட அட ஜெய் கலகிட்டெ .ஆனால் சித்தப்பா இல்லை பெரியப்பா ......
 
SSDate: Tuesday, 18 Feb 2014, 1:11 PM | Message # 75
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Shan, Jay.. super update pa.. FB la zamindar ellam vandachu...  asathiteenga...

Jay.... especially aanmai veeru kondu ezundandhu irukke.. ada ada ada.... ellam sani bagavan aadina salsa effect pola.... nallave aadi irukkar.... effect nirayya irukku....


Message edited by SS - Tuesday, 18 Feb 2014, 1:12 PM
 
JayDate: Tuesday, 18 Feb 2014, 2:13 PM | Message # 76
Major general
Group: Checked
Messages: 441
Status: Offline
Quote shan ()
ஆனால் சித்தப்பா இல்லை பெரியப்பா ......

ஷாந்தி ரகுதானே தம்பி, அவர்தானே வீட்டை விட்டுப் போறார்.  அதனால சித்தப்பான்னு எழுதினேன்
 
srkDate: Tuesday, 18 Feb 2014, 2:53 PM | Message # 77
Major general
Group: *Checked*
Messages: 304
Status: Offline
OMG....naveena yagathilayirunthu thideernnu rajarani kalaththukka.......so sweet....Shanthi nice FB and Jay good continuation...kalakkunga friends.......... smile

Life is God's Gift
 
RAWALIKADate: Tuesday, 18 Feb 2014, 2:59 PM | Message # 78
Generalissimo
Group: Checked 1
Messages: 1355
Status: Offline
நீயின்றி நானில்லை பார்ட் 11


நீயின்றி நானில்லை - 12

காணாமல் போன சித்தப்பாவின் மகள் தான் அரேபியன் குதிரை என்று அறியாமல் போனது விதியோ!

(நந்தன் தான் அந்த சித்தப்பாவின் மகன் அப்படின்னு வெச்சா நந்தினி அத்தை மகள். சோ அத்தை மகள் & மாமன் மகன் tally ஆகிடுச்சு)(ஆனா இதுக்கு பத்திலா அத்தை மகள் மாமன் மகள் அப்படின்னு வெச்சா ட்விஸ்ட்ங்கோ ட்விஸ்ட்! இந்த சந்தர்பத்தில் அர்ஜுன் யாருக்கு உதவியாக இருப்பான்? நீண்ட காலம்  பாக்காத பாசமலர் தங்கைகா அல்லது எப்பொழுதும் நலம் விசாரித்த அத்தை மகளுக்கா?)

உருண்டோடிவிட்ட காலங்களில் ஹேமாவின் கண் அசைவிலேயே வீறுகொண்டு எழும் ஆண்மகனான விஸ்வநாதன் மனைவியை நல்ல நிலையில் வாழவைக்க நேரம் காலம் பார்க்காது ஓடி ஓடி தான் வேலை பார்த்த கல்லூரியையே வாங்கும் நிலைக்கு வளர்ந்து விட்டார்.

இத்தனை நல்ல நிலையில் இருந்தும் சிறிதும் கர்வம் இல்லாமல் இருக்கும் குடும்பமே விஸ்வநாதன் குடும்பம்.

கல்லூரி விழாவில் நந்தனை கண்டவுடன் தட்டுத்தடுமாறி ஆட்டத்தை முடித்த நந்தினி அதன்பின் அவர்களின் சந்திப்புகள் எவ்வித தடுமாற்றமும் இன்றி நிலையாக செல்லுமாறு இருவரும் பார்த்துக்கொண்டனர். அதற்கு துணையாக அவர்களின் சின்ன சின்ன ஆச்சாரம் ச்சே அபசாரம் ச்சே அச்சாரம்.(அதுதாங்க லிப் டு லிப்)...ஹப்பா...இருந்தது வியப்பில்லையே!

நந்தன் மற்றும் நந்தினியின் உறவு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்பிறையாக வளரும் அதே நேரத்தில் அரேபியன் குதிரையுடனான உறவு தேய்பிறையானது. இது அந்த அரேபியன் குதிரையை உக்கிரமாக கிள்ளப்பியது, அதன் விளைவு நந்தனியை குறைந்த தாழ்வழுத்த மண்டலம் சூழ்ந்து புயலடிக்க ஆயத்தமானது.


Message edited by RAWALIKA - Tuesday, 18 Feb 2014, 3:32 PM
 
SSDate: Tuesday, 18 Feb 2014, 3:02 PM | Message # 79
Major general
Group: *Checked*
Messages: 357
Status: Offline
Quote RAWALIKA ()
நீயின்றி நானில்லை - 11காணாமல் போன சித்தப்பாவின் மகள் தான் அரேபியன் குதிரை என்று அறியாமல் போனது விதியோ!
sabash..... sariyana twist pa...
neenga edavathu weather report parthute update pottengala... kadaisi line appadi than solludhe...
 
MeenatchiDate: Tuesday, 18 Feb 2014, 3:05 PM | Message # 80
Colonel
Group: Checked
Messages: 249
Status: Offline
Quote RAWALIKA ()
(நந்தன் தான் அந்த சித்தப்பாவின் மகன் அப்படின்னு வெச்சா நந்தினி அத்தை மகள். சோ அத்தை மகள் & மாமன் மகன் tally ஆகிடுச்சு)(ஆனா இதுக்கு பத்திலா அத்தை மகள் மாமன் மகள் அப்படின்னு வெச்சா ட்விஸ்ட்ங்கோ ட்விஸ்ட்! இந்த சந்தர்பத்தில் அர்ஜுன் யாருக்கு உதவியாக இருப்பான்? நீண்ட காலம் பாக்காத பாசமலர் தங்கைகா அல்லது எப்பொழுதும் நலம் விசாரித்த அத்தை மகளுக்கா?)
epudi pa?oru oru episode dum oru twist dan?ethula neega vera twist mela twist vaikurega?


Meenatchi .S
 
Search: